Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

அப்துல் கலாம் போன்று கிராமப்புற மாணவர்களை சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்…

முதல்வரும், அமைச்சர்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்: சிலர் அரசுக்கு எதிராக, அரசியலுக்காக தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். திருச்சி அரசு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு நகராட்சி நிர்வாகம்…
Read More...

அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்…

அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில்…
Read More...

ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த உதவி தலைமை ஆசிரியர் :படம் எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2…

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் (வயது 43). அதே பள்ளியில் கணித ஆசிரியையாக இருப்பவர் ஹேமா (வயது 36). இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக மாநில அளவிலான பயோ பீஸ்ட்…

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக பயோ பீஸ்ட் (biofest) நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025 ) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு மாணவர்களின் இறை வேண்டல் பாடலுடன் தொடங்கித்…
Read More...

திருச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியையிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் வட்டார கல்வி அலுவலர்…

திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் (திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு(லஞ்சம்) பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் . திருச்சி நகர வட்டார கல்வி…
Read More...

மணப்பாறை அரசு மற்றும் கலை கல்லூரியில் தெரு நாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மணப்பாறை அரசு மற்றும் கலை கல்லூரியில் தெரு நாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று திங்கள்கிழமை (15.12.2025 ) தெருநாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
Read More...

இந்த ஆண்டுக்கான பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு.

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பிரதம மந்திரியின் பள்ளி…
Read More...

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி முன்னாள் விளையாட்டு மாணவிகளுக்கான வாலிபால் மற்றும் நெட்பால்…

திருச்சி சீதாலட்சுமி இராமஷ்வாமி கல்லுாரி பவளவிழாவை முன்னிட்டு கல்லூரியினுடைய முன்னாள் விளையாட்டு மாணவிகளுக்கு வாலிபால் மற்றும் நெட்பால் போட்டிகள் இன்று சனிக்கிழமை (13/12/2025 ) கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது விழாவில்…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை மூலம் பள்ளி மாணவிகளுக்கான தகவல் தொழில்நுட்ப…

பள்ளி மாணவிகளுக்கான தகவல் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி மற்றும் கணினி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மூலம் இரண்டாம் ஆண்டு முதுகலை அறிவியல் தகவல் தொழில் நுட்பத்…
Read More...

திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை .

திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை . எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக…
Read More...