Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுத்த அலுவலர்கள். பெண் காவலர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் .…

திருப்பூர் அருகே, நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த பெண் காவலர் ஒருவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …
Read More...

சாக்லேட் சாப்பிடும் வயதுள்ள குழந்தையை பெயில் ஆக்கினால் பெற்றோர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு…

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர்கள் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ். சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் (FAIL) என்ற நடைமுறை குறித்து இன்று காலை திருச்சி…
Read More...

மணப்பாறையில் சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு. காரணம் கரப்பான் பூச்சி…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 53 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் பள்ளியில்…
Read More...

வீட்டுப்பாடம் செய்யாத அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவியை தோப்புக்காரணம் போட சொன்ன ஆசிரியைக்கு ரூ 2…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ் எஸ் கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவியை வீட்டுப்பாடம் செய்து வராததால் 400 முறை தோப்புக் கரணம் போட வைத்துள்ளார் ஆசிரியை…
Read More...

திருச்சியில் ரூ.56.47 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளி ,மாணவியர் விடுதி கட்டிடங்களை…

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ 56.47 கோடியில் அரசு மாதிரி பள்ளி ,மாணவியர் விடுதி கட்டிடங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நேரில் ஆய்வு. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ 56.47 கோடி மதிப்பிட்டில்…
Read More...

17 வயது மாணவியை திருமணம் செய்து வைக்க முயன்ற .17 வயது சிறுவனின் குடும்பத்தாரை தாக்கி மீட்பு.

தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவா், சக மாணவியை திருமணம் செய்ய நேற்று வியாழக்கிழமை காரில் சென்ற போது, காரை மறித்த மாணவியின் உறவினா்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூா் உடையாபட்டியைச் சோ்ந்த…
Read More...

கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவி மீது திருட்டு பட்டம் சுமத்தியதால் 4வது மாடியில் இருந்து குதித்து…

கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் கோவை பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கோவை இந்துஸ்தான் கல்லூரியின் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள்…
Read More...

பவானியில் 10வது தேர்வு எழுதிய 5 மாணவிகள் மாயமான நிலையில் நேற்று திருச்சி போலீசார் மீட்டனர்.

பவானியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய கையோடு மாணவிகள் 5 பேர் மாயமாகிய நிலையில் சமயபுரத்தில் மீட்கப்பட்டனர். இது குறித்த விபரம் வருமாறு, கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன்…
Read More...

திருச்சி சுந்தர்ராஜ் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான திண்ணை…

திருச்சி சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், சுந்தர்ராஜ் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை 'திண்ணை நூலகம்' திறக்கப்பட்டது. மூத்த சமூக ஆா்வலா் வி. பாரதி தலைமையில், தொழிலதிபா் ஆா்.எம்.…
Read More...

திருச்சியில் ஆகாஷ் இன்விக்டஸ் புதிய பாடத்திட்டம் அறிமுகம். இதைவிட சிறந்த பாடத் தொகுப்பை உருவாக்க…

ஆகாஷ் தேர்வு நிறுவனத்தில் ஆகாஷ் இன்விக்டஸ் அறிமுகம். இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) தனது மைல்கல்லாகிய புதிய Aakash Invictus திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. JEE…
Read More...