Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி .உள்ளிட்ட11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு, விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திங்கள் கிழமை (24.11.25) அறிவிக்கப்பட்டுள்ளது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...

திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான யோகா போட்டி.1000 க்கும்…

திருச்சியில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது . ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள். திருச்சி தன்வர் யோகா ஸ்டுடியோ மற்றும் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் நல அமைப்பு இணைந்து இன்று திருச்சி சத்திரம் பேருந்து…
Read More...

இனி பழைய ஓய்வூதியம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் உறுதி . வரும் தேர்தலில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள்…

தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் திமுக அரசு தெரிவித்ததன் மூலம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More...

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...

உருவ கேலி செய்து 9ம் வகுப்பு மாணவியை கொன்றுள்ள 3 அரசு பள்ளி ஆசிரியைகள் மீது பள்ளிக்கல்வித்துறை…

அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிகடை பகுதியை சேர்ந்தவர்…
Read More...

திருச்சியில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா சார்பில் சாலை பாதுகாப்பு இன்ட்ராக்டிவ் வகுப்பில்…

Students of St. Anthony’s Matriculation School took part in interactive road safety engagements organized by Honda Motorcycle & Scooter India at the Traffic Training Park in Trichy. திருச்சியில் பழைய கலெக்டர் அலுவலகம்…
Read More...

முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு சேகர் அருண் சார்பில் ஒட்டப்பட்டு பெரும் வரவேற்பை…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார். …
Read More...

சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலக் கொண்டாடடம் .

அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் குழந்தைகள் தின விழா கோலாகலக் கொண்டாடடம் . நம் எண்ணங்களில் என்றும் நிறைந்து இருக்கக்கூடிய பாரத பிரதமர் நேரு அவர்களின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவது நாம்…
Read More...

மாணவ மாணவிகளுக்கு தபால்துறை வைப்புக்கணக்கு அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

மாணவ மாணவிகளுக்கு தபால்துறை வைப்புக்கணக்கு அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே .என் .நேரு பிறந்த…
Read More...

சண்டையால் விபரீத முடிவு எடுத்து விடக் கூடாதே என்ற அச்சத்தில் மனைவி தூங்கிய அறையை நள்ளிரவில்…

குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர், தனது மனைவி மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவர் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் மனைவி, வேறொரு வாலிபருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்…
Read More...