Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

உலக செய்திகள்

தந்தை, தாயார், மனைவி மற்றும் தன் பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த 2 பேர் கைது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நியாஸ் (வயது51). இவர் கடந்த 25 ந் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி…
Read More...

அறிவித்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பிய அஸ்வின். சென்னையில் உற்சாக வரவேற்பு.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்துவிட்டு நேற்று புதன்கிழமை கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்24 மணி நேரத்திற்குள் சென்னையில் வீடு திரும்பினார்.…
Read More...

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி. திடீர் ஓய்வை அறிவித்த அஸ்வின் ‘

இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார். அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசினார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான்…
Read More...

திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாக…

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் மிளிரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் . புனித சிலுவை தன்னாட்சிக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் பொதுக்குழு கூட்டமானது அன்னை அரங்கினில் நடைபெற்றது. மாணவர்களுக்கும் கல்லூரிக்குமான…
Read More...

சவுதியில் மரணம் அடைந்த வரின் உடலை இல்லம் கொண்டு சேர்த்த திருச்சி தமுமுக மற்றும் மமக மாவட்ட…

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மகிழம்பாடி வட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30. 10- 2024 அன்று அவர் வாகன விபத்தில் மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன அசோகனின்…
Read More...

வெளிநாட்டில் வேலை எனக்கூறி ஆன்லைன் மோசடி செய்ய திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து ஆள் அனுப்பிய…

வெளிநாடுகளில் இயங்கி வரும் ஆன்லைன் மோசடி நிறுவனங்களில் பணிபுரிய சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் அனுப்பி வந்த திருச்சி டிராவல்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு குடிபெயர்வு பாதுகாவலர், சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி, அந்த நிறுவனத்தின் பெண் உரிமையாளரை…
Read More...

உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழக வீரர் குகேஷ்.18 வயதில் ரூ.20 கோடி பரிசை வென்றார் .

உலக செஸ் சாம்பியன் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதினார் கிராண்ட் மாஸ்டர் தமிழக வீரர் குகேஷ். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியில்…
Read More...

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்றது இந்தியா

ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா வெல்லும் பட்டம் இது. மொத்தமாக 5 முறை இந்தியா…
Read More...

வாடிகனில் போப்பு பிரான்சிஸை நேரில் சந்தித்து ஆசி வாங்கினார் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ .

வாடிகனில் போப்புடன் திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் சந்திப்பு. அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை அவரது அழைப்பின் பேரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி…
Read More...

திருச்சி விமான நிலைய நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த டப்பாக்களை திறந்து பார்த்து…

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஆண் பயணியை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 52 வெளிநாட்டு வனவிலங்குகளை அவர் கடத்தி வந்ததுதான். திருச்சி சர்வதேச…
Read More...