Browsing Category
உலக செய்திகள்
திருச்சி வரும் ஜனாதிபதி. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
வருகின்ற செப்.3ம் தேதி திருச்சி வரும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு திருவாரூர் மத்திய பல்வருகின்ற செப்.3ம் தேதி திருச்சி வரும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
மேலும்,… Read More...
பேரிச்சம்பழம் இறக்குமதி எனக்கூறி 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி சிகரெட் இறக்குமதி


தூத்துக்குடி: துபாய் ஜபல் அலி துறைமுகத்திலிருந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்தது.

அதில் ஒரு கன்டெய்னரில்… Read More...
53435 டாலர் மதிப்பில் திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி அமைப்பதற்க்கான உபகரணங்கள்…
ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இளைத்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் டாக்டர் சீனிவாசன் அவர்களின் நேரடி பங்களிப்பாக அமெரிக்கா டாலர் மதிப்பில் 53435 ( டாலர்) திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி… Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் .
திருச்சி விமான நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரிடமிருந்து ரூ.12 கோடி மதிப்பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய…
Read More...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய… Read More...
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த…
Read More...
Read More...
சிலம்பாட்டத்தை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் போலி சிலம்ப ஆசான்களால் தமிழகத்தில் அழிந்து வரும்…
சிலம்பக்கலை, தமிழர்களின் பண்டைய தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கம்பு (தடி) போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் முறை இதுவாகும். சிலம்பம் என்ற பெயர், கம்பு சுழலும் போது…
Read More...
Read More...
பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற…
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் அடிக்க வேண்டும்.
இதில் 21 ரன்கள் 6 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஏற்கனவே நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில்…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின கொண்டாட்டம் . நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு.
திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தினம் கொண்டாட்டம்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு மாண்புமிகு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நேற்று (21/6/2025) சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி 7.40 மணி வரை திருச்சிராப்பள்ளி…
Read More...
Read More...
திருச்சி ஜோசப் கல்லூரியில் ஒரே உலகம் , ஒரே ஆரோக்கியம் கருப்பொருளில் உலக யோகா தின கொண்டாட்டம் .
திருச்சி ஜோசப் கல்லூரியில் "ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்" கருப்பொருளில் உலக யோகா தினக் கொண்டாட்டம்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஏற்கப்பட்டு கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம்…
Read More...
Read More...