Browsing Category
ஆர்ப்பாட்டம்
வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி…
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
கடந்த ஆட்சிகாலத்தில் வழங்கி தற்போது நிறுத்தப்பட்டுள்ள, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள்… Read More...
திருச்சி மாநகரின் மையப் பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் பால பணிகளை கண்டித்து திருச்சியில் வரும்…
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கின்ற வகையில் வரிகளை கடுமையாக உயர்த்தியும்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும்… Read More...
திருச்சி கே.சாத்தனூர் உடையான்பட்டி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு .
திருச்சி கே.சாத்தனூர் - உடையான்பட்டி சாலையில்
பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல்.
போராட்டம் - 20 பேர் கைது
போக்குவரத்து பாதிப்பு -அதிகாரிகள் பேச்சு வார்த்தை
திருச்சி, கே சாத்தனூர் மற்றும்
உடையான்பட்டி பிரதான சாலை… Read More...
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், உட்கட்சி அரசியல் போன்ற காரணங்களால் பாரபட்சமாக இருப்பதால் பொதுமக்கள்…
திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அறிக்கை.
ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினரே திருச்சி மாநகராட்சியின் செயல்படாத நிர்வாகத்தை கண்டித்து இன்று சாலை மறியல் செய்துள்ளார்.
மறைந்த தமிழக… Read More...
ரு.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரிக்கை வைத்து திருச்சி அரசு மருத்துவமனை…
பணியிலிருந்தபோது மின்சாரம்
பாய்ந்து மின் ஊழியர்கள் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்.
பரபரப்பு - அதிகாரிகள் பேச்சு வார்த்தை
திருச்சியில் மின் கோபுரத்தில் நின்று பணியாற்றிய மின்… Read More...
திருச்சி ஜேகே நகரில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம். பொதுமக்கள் மறியல்.எம் எல் ஏ இனிகோ இருதயராஜ்…
திருச்சி கிழக்குத் தொகுதியில் தேங்கியுள்ள மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்.
திருச்சி ஜேகே நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருச்சியில்… Read More...
வாடகை கடைகளுக்கு 18% வரி விதிப்பை எதிர்த்து திருப்பூரில் இன்று ஒரு லட்சம் கடைகளை அடைப்பு. ரூ.100…
வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம்… Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கத்தினர்…
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்சி… Read More...
மழைநீரில் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர்…
மழைநீரில் மூழ்கி அழுகிய
நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி பூ.விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
கடந்த சில நாட்களாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம்,… Read More...
திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து…
திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து
இன்று ஆர்ப்பாட்டம்.
மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி-… Read More...