Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் இடி முரசு இஸ்மாயில்…

கல்வி நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து. முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் சாகும் வரை உண்ணாவிரதம். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது. மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டால் தான் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி…
Read More...

தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொது செயலாளர்…

திருச்சி: தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே தனியார் மையத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும், அவுட்சோர்சிங் ஆட்குறைப்பு முயற்சிகளை…
Read More...

தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி திருச்சியில் அரசு கௌரவ விரிவுரையாளர்கள் இன்று…

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. …
Read More...

திருச்சியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு…

பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் கோரி மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்றுநா்கள் திருச்சியில் நேற்று சனிக்கிழமை கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு…

நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திருச்சியில் நேற்று சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை சார்பில் மாவட்டம் மாவட்டம் முழுவதும் இல்லம்…
Read More...

மாணவர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள சென்ட்ரல் கிச்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி…

தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான விடுதியில் சமைக்கும் முறையை மாற்றி அமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சென்ட்ரல் கிச்சன் என்னும் முறையை அறிமுகம் படுத்துகிறது. இதன் மூலம் மாவட்ட தோறும் ஒரு சமையல் கூடம் என்ற அடிப்படையில் மாவட்டங்களில்…
Read More...

திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை…

பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர். திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது. மேலும் பள்ளிக்கு…
Read More...

திருச்சியில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய…
Read More...

திருச்சியில் ஆபாசமாக திட்டி மாணவர்களை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர்…

திருச்சி காட்டூர் பகுதியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களை அப்பள்ளியில் அப்பள்ளியில் பணியாற்றும் மகேஷ் என்கிற ஆசிரியர் தகாத…
Read More...