Browsing Category
ஆன்மிகம்
வெளிமாநில பக்தர்களை தாக்கிய ஸ்ரீரங்கம் கோயில் ஊழியர்கள் . இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர்…
ஸ்ரீரங்கத்தில் அடிதடி - ரத்த களரியில் துவங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதேசி துவக்க விழா. இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி கடும் கண்டனம் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடக்கம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்
வைகுந்த ஏகாதசி விழா
நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடக்கம்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம்…
Read More...
Read More...
பூலோகநாதர் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளை விரைந்து முடிக்க இந்து திருக்கோயில் மீட்பு இயக்க…
திருச்சி இ.பி. ரோடு பூலோகநாதா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்க கோரி இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி வலியுறுத்தியுள்ளர் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
திருச்சி இ.பி.ரோடு…
Read More...
திருச்சி இ.பி.ரோடு… Read More...
திருச்சி ஐயப்பன் கோயில் 5வது மகா கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது
திருச்சி அய்யப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அய்யப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.… Read More...
நாளை திருச்சி ஐயப்பன் கோயிலின் 5வது கும்பாபிஷேகம் பிரம்மாண்டமான நடை பெற உள்ளது .
திருச்சி ஐயப்ப சங்கம் சாா்பில் கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள இக்கோயிலில் 5ஆவது குடமுழுக்கையொட்டி 39ஆவது மண்டல பூஜை கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வரும் டிச.27 வரை நடைபெறும் மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக… Read More...
சொர்க்கவாசலை முன்னிட்டு வரும் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் ( 23.12.2023) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக… Read More...
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் போலி ரசீது மூலம் பல லட்சம் ஊழல் .…
திருச்சி பெரிய கடை வீதி சொர்ண பைரவர் வகையறா கோவில்கள்,
சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் ,
மேலபுலிவார்ரோடு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
பாலக்கரை செல்வ விநாயகர், திருக்கோயில், இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில்… Read More...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதானமான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழா, கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக் காலத்தில் முதல் நாளில் இருந்து சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி… Read More...
மலைக்கோட்டையில் 217 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபம்.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வருடந்தோறும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று (நவ. 26) மாலை சரியாக 6… Read More...
திருச்சியில் ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்.
ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். செயலாளர் மக்காகலீல், துணை தலைவர்கள் முகமது யூசுப் முகமது பாரூக்… Read More...