Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆன்மிகம்

தமிழகத்தில் நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தும் நாடார் சமுதாயத்தினர் ஓரங்கட்டப்படு கிறோமோ? சாமிதோப்பு…

அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்றது நாடார் சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அய்யா வைகுண்டர்வழி பாலபிரஜாபதி அடிகளார் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த…
Read More...

திருச்செந்தூர் கோவில் புனரமைப்புக்கு ரூ.206 கோடி நன்கொடை அளித்த நாடார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக 79 வயதான பிரபல தொழிலதிபர் சிவ் நாடார் ரூ.206 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். வாமா சுந்தரி அறக்கட்டளை' மூலம் இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை…
Read More...

எனது விந்து பரிசுத்தமானது எனக்கு கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மத போதகர் கைது.

கன்னியாக்குமரியில் உடல்நலக் குறைவால் சபைக்கு வந்த பெண் ஒருவரை மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர்…
Read More...

திருச்சியில் வீட்டு அலங்கார பொருட்களின் பிரம்மாண்ட ஷோரூம் DIVI டெக்கரேட்டர்ஸ் திறப்பு விழா.

DIVI டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி கல்லுக்குழி பகுதியில் DIVI டெக்கரேட்டர்ஸ் இன்டிரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனர் ஷோரூமின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று…
Read More...

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை

இன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருச்சி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும்…
Read More...

மறை மாவட்ட சொகுசு அறையில் இளம் பெண்ணுடன் தங்கியிருந்த அருட்தந்தை. கையும் களவுமாக சிக்கிய பரபரப்பு…

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இல்ல வளாகத்தின் ஒரு பகுதியில் டி எம் எஸ் எஸ் எஸ் (TMSSS) என அழைக்கப்படும் தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொசைட்டி கட்டிடம் உள்ளது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் அதன்…
Read More...

வரகனேரி ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 125வது குருபூஜை விமரிசையாக நடைபெற்றது

வரகனேரி ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 125வது குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது திருச்சி மாவட்டம் வரகனேரியில் எழுந்தருளியுள்ள பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 125வது குருபூஜை விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்சம் .

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்றில் நேற்று மாலை கஜேந்திர மோட்சம் விழா நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் வழிநடை உபயமாக அம்மா மண்டம் சென்றார். முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலை அடிவாரத்தில் உள்ள…
Read More...

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் . முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும்,…
Read More...

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் 73 ம் ஆண்டு சித்திரைத் திருவிழா.

உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா. திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்…
Read More...