Browsing Category
அரியலூர்
செல்போன் பார்க்காதே என கண்டித்து கேட்காத மகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தந்தை.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செல்போன் பார்ப்பதை கண்டித்த மகளுடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தையால் பரபரப்பு .
ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி, 21 மற்றும்…
Read More...
Read More...
எடப்பாடியை மீண்டும் முதல்வராக்க அல்லும் பகலும் அயராமல் உழைக்க வேண்டும் திருச்சி அதிமுக மாநகர மாவட்ட…
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க அயராது பாடுபட வேண்டும்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட…
Read More...
Read More...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை காலால் எட்டி மிதித்து உடைத்த வார்டு செயலாளர் உட்பட 4…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படத்தை காலால் எட்டி உதைத்து உடைத்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனையை…
Read More...
Read More...
இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமா இல்லை ? பெண் இன்ஸ்பெக்டரை ஓபன் மைக்கில் வறுத்தெடுத்த…
அரியலூரில் எஸ்.பி அலுவலகத்திற்கு தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வந்த பெண்ணிடம் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் தகாத முறையில் பேசிய நிலையில் அதை குறிப்பிட்டு டி.ஐ.ஜி.வருண்குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
…
Read More...
Read More...