Browsing Category
அரசியல்
திருச்சி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் மேயர் அன்பழகன்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (17.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை… Read More...
ஜல்லிக்கட்டு மைதான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் துணை முதல்வருக்கு சிறப்பான வருகை தர…
சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு
திருச்சிக்கு நாளை வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை… Read More...
சமஸ்கிருதத்தை வளர்க்கவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. திருச்சியில் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணி மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை இணைந்து சமூக நல்லிணக்க மிலாது விழா மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவை நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்… Read More...
வக்புவாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக சந்திரபாபு நாயுடு வாக்களிக்க வேண்டும். திருச்சியில் நடைபெற்ற…

தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீட்டில் கிடைத்த பயன்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது.
திருச்சி தென்னூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் சாா்பில்… Read More...
சுகாதாரத்தில் 2ம் இடத்தில் இருந்த திருச்சி மாநகராட்சி 112 வது இடத்திற்கு போக காரணமான தனியார் நிறுவன…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாநகராட்சியை பாழாக்கும் தனியார் (வேதா உள்ளிட்ட) நிறுவனங்கள்.
சுகாதார… Read More...
திருச்சி சிவா வீட்டை தாக்கிய கவுன்சிலர் முத்துச்செல்வம் உள்ளிட்டோர் 5 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை…
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டை தாக்கிய திமுக கட்சியினர் மீதான நடவடிக்கையை கட்சித் தலைமை கைவிட்டுள்ளது.
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் வீடு, கண்ட்டோன்ட்மென்ட் எஸ்பிஐ காலனி… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் திண்ணை பிரச்சாரம்.
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணைப் பிரச்சாரம் இன்று மலைக்கோட்டை அருகே நடைபெற்றது .
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும் ஆவின் முன்னாள் சேர்மானுமான கார்த்திகேயன் தலைமையில் அதிமுக… Read More...
திருச்சி தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட
அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்
மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில்
அ.தி.மு.க.ஆட்சியில் நடைபெற்ற… Read More...
ஸ்ரீரங்கத்தில் ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி…
திருச்சி புறநகர்
வடக்கு மாவட்ட
அ.தி.மு.க. ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்
மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை
சார்பில் மாவட்டம் மாவட்டம் முழுவதும் இல்லம்… Read More...
நான்,சசிகலா, டிடிவி தினகரன் அனைவரும் எவ்வித நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் . ஓபிஎஸ் பரபரப்பு…
அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச்… Read More...