Browsing Category
அரசியல்
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்…
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் இல்லம் தோறும் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில் மலைக்கோட்டையில் இருந்து பிரச்சாரம் தொடங்கியது . இதன் தொடர்ச்சியாக இன்று… Read More...
மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரைக் கொண்டு வரக்கூடாது என்ற வகையில், தமிழக அரசின் கண்டனத்தை…
திருச்சி கலையரங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள் நகராட்சிகள்… Read More...
நீ லூசு என மகேஷ் பொய்யாமொழியும், பகுதி நேர அமைச்சர் என அண்ணாமலையும் தாக்கு.
மும்மொழியை கொள்கையை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்,அப்போதுதான் ஏழைக் குழந்தைகள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெற முடியும்.
திமுக அரசு இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது'' என முழங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு… Read More...
திருச்சி திமுக போலி சித்த டாக்டர் சுப்பையா பாண்டியன் சிபிசிஐடி வழக்கிலிருந்து வெளியே வர ரூ. 60…
சிதம்பரத்தில்
போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் சிக்கியது.
சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை.
சிதம்பரத்தில் போலி கல்வி சான்றிதழ் தயா ரித்த விவகாரத்தில் இருந்த முக்கிய ஏஜெண்டு உள்பட 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது… Read More...
திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல அதிமுக பிரமுகர்.
2021 சட்டமன்ற தேர்தல் வழக்கு:
திருச்சி நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஆஜர்.
ஏப்ரல் 1-ந் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில்… Read More...
பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. தானே சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த திமுக…
எத்தனை முறை சொன்னாலும் கேட்கலையே என்று துறையூர் நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் கால்வாயை தூர்வாராமலும், கண்டு கொள்ளாமலும் இருந்ததால் தானே களத்தில் இறங்கி திமுக கவுன்சிலர் தானே தூர்வாரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More...
அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை…
ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி… Read More...
திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடைபெற்றது .
அவைத் தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணி, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு… Read More...
திருச்சியில் 403 கோடி ரூபாய் செலவில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா.டைடல் பார்க்கில் அமைய உள்ள…
திருச்சியில் ரூ.403 கோடி செலவில் கட்டப்பட உள்ள டைடல் பார்க் . இன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார் .
தமிழக அரசு மாநிலத்தை தொழில் செய்ய உகந்த மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சாலை… Read More...
கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. திருச்சியில் முன்னாள் அமைச்சர்…
சமீப காலமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த செங்கோட்டையன் பேசும்போது… Read More...