Browsing Category
அரசியல்
கலெக்டர், எஸ்.பி. நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் – தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்
தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மீது உள்ள அதிருப்தியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வனை தி.மு.க. தலைமை கழகம்… Read More...
வரும் 4ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்… Read More...
அதிமுகவுடன் போட்டி போடக்கூடிய அளவில் தமிழகத்தில் எந்த கட்சியும் இல்லை. திருச்சியில் முன்னாள்…
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அதிமுக ஆட்சி அமையப்போகிறது :
எடப்பாடி தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தியாகராஜ பாகவதர்… Read More...
இன்று சர்.ஏ.டி பன்னீர்செல்வம் நினைவு தினம். பார்வகுல சங்க நிறுவனத் தலைவர் திருமலை ரவி தலைமையில்…
சர்.ஏ.டி பன்னீர்செல்வத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபத்தில் அவரது திருஉருவசிலைக்கு மாலை அணிவிப்பு.
அகில பாரத
பார்க்ககுல சங்கத்தின்
நிர்வாகிகள் பங்கேற்பு.
நீதிக் கட்சியின் வைர தூண் சர்.ஏ.டிபன்னீர்செல்வத்தின் நினைவு… Read More...
2026 ல் அதிமுக ஆட்சிதான் : திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற…
2026 -ல் நிச்சயம் அதிமுக ஆட்சி அமையும்:
இரு மொழி கொள்கையில்
அதிமுக உறுதியாக உள்ளது
திருச்சி பொதுக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட… Read More...
மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் 20 ஏ சார்பில் மீண்டும் ஸ்டாலினை தமிழக…
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .
இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 20 ஏ வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும்… Read More...
சீமான் வீட்டில் ஆக்ஷன் காட்டிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட்
நீலாங்கரை காவல் ஆய்வாளராக உள்ளார் பிரவீன் ராஜேஷ். இவர் முன்னாள் ஆய்வாளர் ராஜகுருவின் மகன். ராஜகுரு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்.
அப்பா மரணத்தை பார்த்தும்.. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்… Read More...
ஜெயலலிதா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக சாதனை விளக்க நோட்டீஸ்…

அ.தி.மு.க.ஜெயலலிதா பேரவை சார்பில்
காந்தி மார்க்கெட்டில்
வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம்
மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வழங்கினார்.
அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்கள்மற்றும் வியாபாரிகளிடம் எடுத்துக் கூறும் வகையில் துண்டு பிரசுரம்… Read More...
தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க ஒன்றிணைந்த திருச்சி அதிமுக…

திருச்சி ஒன்றிணைந்த அஇஅதிமுக ( திருச்சி புறநகர் தெற்கு , வடக்கு, மாநகர் மாவட்ட செயலாளர்கள் ப.குமார், பரஞ்ஜோதி, ஜெ. சீனிவாசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர்,… Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மார்ச் மாத இறுதிக்குள் திறக்கப்படும் அமைச்சர்…

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணிகள் அனைத்தையும் மார்ச் 31ஆம் தேதி முடிக்க திட்டம் -அமைச்சர் கே என் நேரு
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மார்ச் இறுதிக்குள் திறக்கப்படும் என்று… Read More...