Browsing Category
அரசியல்
மக்களைத் தேடி ரத யாத்திரை பற்றிய ஆலோசனை கூட்டம் தேமுதிக மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில்…
இன்று 15.08.2025 வெள்ளிக்கிழமை தேசிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் BLA 2, பூத் கமிட்டி மற்றும் உள்ளம் தேடி இல்லம் நாடி பிரேமலதா விஜயகாந்தின்… Read More...
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள சுதந்திர தின…
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-
அன்னிய ஏகாதிபத்தியத்தை அகற்றிட நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தி நேரு,… Read More...
தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க தலைவர் டாக்டர் செந்தில்நாதன் பிறந்தநாள் விழா: காங்கிரஸ் சிறுபான்மை…
திருச்சி ஜி கார்னரில் கடந்த மாதம் நடைபெற்ற ஒருங்கிணைந்த வெள்ளாளர் மற்றும் வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் வெற்றி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில் நாதனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி… Read More...
எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்…
எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை குறித்து
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு
திருச்சிக்கு வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர்… Read More...
தமிழகத்திலேயே எந்த கவுன்சிலரும் செய்யாததை செய்து வரும் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் .
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 14வது வார்டு அஇஅதிமுக கவுன்சிலர் அரவிந்தன்
இவர் கவுன்சிலராக வெற்றி பெற்ற நாள் முதல் தனது வார்டு பொதுமக்களுக்காக பல்வேறு மக்கள் நலப்பணித் திட்டங்கள் மூலமாக 14 வது வார்டு மக்களிடம்… Read More...
ஆசிரியர் தகுதி தேர்வு தேதியினை மாற்றி அறிவிக்க கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் ,…
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியினை மாற்றி அறிவிக்க வேண்டி வேண்டுகோள்… Read More...
எடப்பாடி பழனிசாமியின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திருச்சியில் தொடங்கும் என மாநகர…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன்… Read More...
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகள்…
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை, சுப்பிரமணியபுரம் பகுதியில்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பயன்பெறும்… Read More...
வருவாய் துறையினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் முன் திடீர்…
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பொன்மாடசாமி என்பவரை வருவாய் துறை சட்ட ஒழுங்கு பிரிவில் இருந்து, மனுக்கள் மீதான பரிசீலனை பிரிவுக்கு (முதல்வரின் முகவரி,) உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணி ஒருங்கிணைப்பு,மக்கள் குறைதீர் நாள் மனு,முதல்வருக்கான… Read More...
திருச்சியில் அதிமுக பொது செயலாளரின் எழுச்சி பயணம் மேற்கொள்ளும் பகுதிகளை மாநகர மாவட்ட செயலாளர்…
திருச்சி மாவட்டத்தில் வருகிற 23 24 25 ஆகிய தினங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு… Read More...