Browsing Category
அரசியல்
திருச்சி அமுதசுரபி கோ-டெக்ஸ்டைலில் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி…
:திருச்சி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
இன்று தொடங்கி வைத்தார்.
ரூ 1.00 கோடி விற்பனை இலக்கு
பள்ளிகளுத்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று திருச்சி…
Read More...
Read More...
மீண்டும் தமிழக பாஜகவில் அண்ணாமலை . அமித்ஷா கொடுத்த மிகப்பெரிய பொறுப்பு . நைனார்…
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க நயினார் நாகேந்திரன் டெல்லி சென்ற நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நயினாருக்கு எதிராக…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லும் அவலம். 2 முக்கிய திமுக அமைச்சர்கள்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாவட்ட உறுப்பினருமான ப. செந்தில்நாதன் கேள்வி.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லும் அவலம். இரண்டு முக்கிய திமுக அமைச்சர்கள் இருந்தும், இரண்டு…
Read More...
Read More...
விஷ வாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்; கம்யூனிஸ்ட் போராட்டத்தால் சுமுக முடிவு.
திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை…
Read More...
Read More...
முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் மணிகண்டனால் 3 முறை கரு கலைக்கப்பட்ட நடிகை சாந்தினி மீண்டும்…
முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சமரசம் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை…
Read More...
Read More...
திருச்சி கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் .
:திருச்சி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
அமைச்சர் கே.என்.நேரு
இன்று தொடங்கி வைத்தார்.
ரூ 2.75 கோடி விற்பனை இலக்கு
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று திருச்சி மத்திய…
Read More...
Read More...
திருச்சி வார்டு 34 ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் . அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் .
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
திமுக அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவு சார்பில் கட்டப்பட்ட உள் நோயாளிகளுக்கான…
திருச்சி, புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல் படும் ஆயுஷ் பிரிவில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் இயற்கை யோகா மருத்துவ முறைகள் இயங்கி வருகிறது. இந்த ஆயுஷ் பிரிவுகளில் தனித்தனியே வெளி நோயாளிகள் பிரிவும், 16…
Read More...
Read More...
திருச்சியில் 2 நாள் நடைபெற்ற தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் 10 -வது மாநில மாநாட்டில் சுமை…
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் 10 -வது மாநில மாநாடு திருச்சியில் நேற்றும் இன்றும்
நடைபெற்றது.
மாநாட்டின் முதல் நாளான நேற்று
திருச்சி பிராட்டியூர்…
Read More...
Read More...
திருச்சி எம்.பி.யிடம் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் கோரிக்கை…
திருச்சி மாவட்ட எம்.பி. துரை வைகோவிடம் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் கோரிக்கை
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் அவர்கள் இன்று (22.09.25) திங்கட்கிழமை…
Read More...
Read More...