Browsing Category
அரசியல்
திருச்சி அஇஅதிமுக மாநகர் மாவட்ட முன்னாள் மருத்துவ அணி மாவட்ட தலைவர் சுப்பையா பாண்டியன் சார்பில்…
திருச்சி அஇஅதிமுக மாநகர் மாவட்ட முன்னாள் மருத்துவ அணி மாவட்ட தலைவர் சுப்பையா பாண்டியன் சார்பில்
நலத்திட்ட உதவிகள்
மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வழங்கினார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தில்லை நகரில் உள்ள மாவட்ட…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் ரூ.500 மதிப்பில்லான நெல் வீணடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பாஜக மாநில செய்தி…
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுக் கால திமுக ஆட்சியில் நெல் கொள்முதலில் முறையான கட்டமைப்புகள் இல்லாததால், ரூ.500 கோடி மதிப்பிலான 3.75 லட்சம் டன் நெல் வீணடிக்கப்பட்டுள்ளது என்றாா் பாஜக தமிழக தலைமை செய்தி தொடா்பாளா் நாராயணன் திருப்பதி.…
Read More...
Read More...
திருவறும்பூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மகேஷ் நிதி உதவி வழங்கினார்.
திருவறும்பூரில்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிதி உதவி வழங்கினார்.
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து தெரு எண் மூன்றில் வசித்து வரும் எபினேசர் ஏசுதாஸ்…
Read More...
Read More...
மழையினால் தண்ணீரில் மூழ்கிய நெல் பயிர்கள் மற்றும் தொடர் மின் தட்டுப்பாடு. பொதுமக்களுக்காக…
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் போதிய வடிகால் வசதி இல்லாத சம்பா ஒரு போக நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளதை கண்டித்தும், தொடர்ந்து மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதை கண்டித்தும் திருவெறும்பூர்- கல்லணை சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை…
Read More...
Read More...
திருமாவளவன் எம்.பி.க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…
திருமாவளவன் எம்.பி.க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் இன்று நடைபெற்றது .
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்…
Read More...
Read More...
வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்சியில் இன்றும், நாளையும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை…
திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை முதல் நிலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்றும், நாளையும் நடைபெறும் முகாமினை துவக்கி வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும்…
Read More...
Read More...
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி; சிட்டிங் எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் அதிருப்தி, வரும் சட்டமன்ற தேர்தலில்…
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி; சிட்டிங் எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் அதிருப்தி, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற போகுவது யார் என பார்ப்போம் ...
சென்னையின் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின்…
Read More...
Read More...
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேருவை எதிர்த்து அதிமுக பத்மநாதன்…
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.என்.நேரு.
இந்த மேற்கு தொகுதி உருவாக்கப்பட்ட 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த மரியம்…
Read More...
Read More...
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..?முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை,…
Read More...
Read More...
சாலையோர ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசுகள் அளித்த கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மேற்கு மாவட்ட செயலாளர்.
நாளை இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை புத்தாடை அணிந்து , சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில் சாலையோர உள்ள பொதுமக்கள் புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாட முடியாத நிலையை அறிந்த
திருச்சியின் பிரபல தொழிலதிபரும் கிறிஸ்துவ நல்லெண்ண…
Read More...
திருச்சியின் பிரபல தொழிலதிபரும் கிறிஸ்துவ நல்லெண்ண… Read More...