Browsing Category
அரசியல்
ஆட்சியில் பங்கு.திருச்சியில் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் பேட்டி.
தேர்தல் வெற்றிக்குப் பிறகே ஆட்சியில் பங்கு குறித்து பேசுவோம் என சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
திருச்சிக்கு நேற்று வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம்…
Read More...
Read More...
திருச்சியில் 1302 நியாய விலை கடைகளில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்…
கரும்புக்கு ரூ.3.18 கோடி:ரொக்கமாக ரூ.251 கோடி
திருச்சியில் 1302 நியாய விலை கடைகளில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு.
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தனர்.
திருச்சி…
Read More...
Read More...
கோர்ட்டில் 2014 ம் ஆண்டு முடிந்த வழக்கிற்கு விசாரணை என்று கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் பல மணி…
திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி விட்டு வருகிறார் என்ற தகவல் பேரில் அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.இது குறித்து அப்போதைய…
Read More...
Read More...
நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு மற்றும் புகார் செய்ய தொடர்பு எண்…
நாளை ஜனவரி 9 ம் தேதி முதல் ஜனவரி 14 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி…
Read More...
Read More...
2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று திருச்சியில் … அனைவரும்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோர்…
Read More...
Read More...
திருச்சி மத்திய மாவட்ட செயல்படு கூட்டத்தில் தஞ்சையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” மகளிர்…
தஞ்சையில் "வெல்லும் தமிழ் பெண்கள்" மகளிர் மாநாட்டில் திருச்சியிலிருந்து 10,000 பேர் பங்கேற்கத் தீர்மானம்.
வருகின்ற 26.01.2026 திங்கட்கிழமை அன்று, தஞ்சாவூரில் "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் டெல்டா மண்டல மகளிர் மாநாடு…
Read More...
Read More...
முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி 313 ஜ நிறைவேற்றக்கோரி திருச்சியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட…
திருச்சியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கைது.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 27 - ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம்:
ஒரு லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் - மறியல்.…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் எஸ்.பி .வேலுமணி தான் …
திருச்சியில்
அமித்ஷாவுடன் 2-வது நாளாக
எஸ்.பி.வேலுமணி சந்திப்பு.
அதிமுக -பாஜக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை.
திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை
நேற்று முன்தினம்…
Read More...
Read More...
திருச்சி:குதிரை பந்தயத்தில் காயமடைந்த திமுக நிர்வாகியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மனிதநேயத்துடன்…
திருவெறும்பூர் குண்டூர் நவல்பட்டு பகுதியில், தமிழ்நாடு மாநில குதிரை உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நலச்சங்கத்தின் சார்பில் முதலாம் ஆண்டு குதிரைப் பந்தயப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
Read More...
இந்தப் போட்டியைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்… Read More...
திமுக தில்லை நகர் பகுதி செயலாளரும், கவுன்சிலருமான நாகராஜ் உயர் நீதிமன்ற தீர்ப்பை…
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பூங்கா அமைக்காமல் தொடர்ந்து கால தாமதம்:
சண்முகா நகர் நல சங்கத்தினர் மீண்டும் கலெக்டரிடம் புகார் மனு .
வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமையில் வழங்கினர்.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர்…
Read More...
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர்… Read More...