Browsing Category
விளையாட்டு
உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி கிடைக்கப் போகும் பரிசுத்தொகை ….
இந்திய கிரிக்கெட் இதுவரை ஆண் கிரிக்கெட்டர்களால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கபில்தேவும், சச்சினும், தோனியும் கோலியும்தான் விளையாட்டை விரும்பும் இளைஞர்களின் ஆஸ்தானமாக மதிக்கப்பட்டார்கள்.
காரணம், அவர்கள்தான் இந்திய…
Read More...
Read More...
தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம்…
தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-
திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள இந்திரா கணேசன் கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு கோல் ஷாட் பால்…
Read More...
Read More...
பாகிஸ்தான் கற்கள் ஏற்றிய லாரி. நாங்கள் மோதினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கடுமையாக இந்தியாவை…
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஆசிய கிரிக்கெட்…
Read More...
Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் 10வதுஆண்டாக ஜமால் முகமது கல்லூரி…
பாரதிதாசன் பல்கலைக்கழக
மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் 10வதுஆண்டாக ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளின் மண்டலங்களுக்கு …
Read More...
Read More...
திருச்சியில் மாவட்ட அளவிலான கால்பந்து இறுதிப்போட்டியை போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் மாவட்ட அளவிலான கால்பந்து
இறுதிப்போட்டியை போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்.
கால்பந்து டெவெலப்மென்ட் திருச்சி - 2025 சார்பாக டக் அவுட் ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீட், மண்ணச்சநல்லூர் கால்பந்து கிளப் சார்பில் கால்பந்து…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி ஜல்லிக்கட்டு சாலையில் நடைபெற்றது .
மாநில அளவிலான தேர்வு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டிக்கு திருச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் துணைத்…
Read More...
மாநில அளவிலான தேர்வு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டிக்கு திருச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் துணைத்… Read More...
அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கையேந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்…
அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கையேந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு வழங்கினார்.
அன்பில் அறக்கட்டளை சார்பாக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவாக…
Read More...
அன்பில் அறக்கட்டளை சார்பாக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவாக… Read More...
திருச்சி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற பாலக்கரை சிறுமிக்கு பாராட்டு.
திருச்சி மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் பாலக்கரை சிறுமிக்கு தங்கப்பதக்கம்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட டேக்வாண்டோ
போட்டிகள் ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி…
Read More...
திருச்சி… Read More...
திருச்சியில் மாவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான…
திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள். 2025.
20.08.25 மற்றும் 21.08.25 இரண்டு நாள்கள் திருச்சியில் நடைபெற்றது
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் திருச்சி மாவட்ட தடகள போட்டி தேதி 20.8.2025, காலை 9.30 மணி… Read More...
திருச்சியில் ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில்…
79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நடத்தும் 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி .
திருச்சி உறையூர் சேஷ ஐய்யங்கார் நினைவு மேல்நிலைப்… Read More...