Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

மணப்பாறையில் சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு. காரணம் கரப்பான் பூச்சி…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 53 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் பள்ளியில்…
Read More...

திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் ரோட்டாப்ளேஷன் என்னும் நவீன ஆஞ்சியோபிளாஸ்டி…

திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனை, ரோட்டபிளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டியில் புதிய மைல்கல்லை அமைத்துள்ளது. உறுதியான நரம்புத் தடுப்புகளை சரிசெய்யும் “ரோட்டாப்ளேஷன் ஆஞ்சியோபிளாஸ்டி” முறையை திருச்சி காவேரி மருத்துவமனை…
Read More...

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் மாபெரும் மருத்துவ முகாம் 21…

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 21 வது வார்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையோடு இணைந்து நத்தர்ஷா பள்ளி…
Read More...

திருச்சி ஒத்தக்கடையில் ராஃபா பிசியோதெரபி கிளினிக்கை டாக்டர் செந்தில் திறந்து வைத்தார்.

திருச்சி ஒத்தக்கடை அமெரிக்கன் ஆஸ்பத்திரி எதிரில் பெட்ரோல் பங்க் அருகில்  RAPHA (ராஃபா) பிசியோதெரபி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜி.வி.என் ஹாஸ்பிடல்…
Read More...

ஜல்லிக்கட்டு மாடு முட்டி இன்ஸ்பெக்டர் படுகாயம். முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகர் (வயது 56) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.…
Read More...

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் 54 வயது நபர் வயிற்றிலிருந்து 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி…

திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையில் மின்வாரிய ஊழியர் வயிற்றிலிருந்து 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம் . பெரம்பலூரை சேர்ந்தவர் மின்வாரிய பணியாளர் சுரேஷ் ( வயது 54 ) கடந்த 4 வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

திருச்சிராப்பள்ளி, கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக் கல்லூரி , மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இன்று (27.03.2025) வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டது. …
Read More...

உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி “தி ஐ ஃபவுண்டேஷன்” கண்…

திருச்சி தி ஐ ஃபவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி. உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி "தி ஐ ஃபவுண்டேஷன்" கண் மருத்துவமனை சார்பாக, இன்று வெள்ளிக்கிழமை (14.03.2025) காலை கண் நீர் அழுத்த நோய்…
Read More...

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு முகாம். நாளையே கடைசி நாள்.…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 10.3.2025 திங்கட்கிழமை தொடங்கி நாளை…
Read More...

திருச்சி பிரண்ட் லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்.. உலக சிறுநீரக தினத்தை ( மார்ச் -13 ) முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் இன்று திங்கட்கிழமை…
Read More...