Browsing Category
மருத்துவம்
65 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 72 வயது தாத்தா கைது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி அருகில் உள்ள… Read More...
திருச்சி காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான ஹம்சா மறுவாழ்வு மையம் தொடக்கம் .
திருச்சி காவேரி மருத்துவமனையில்
நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் தொடக்கம்.
தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, நோயாளிகள் முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் பாதிப்புகளிலிருந்து மீண்டு மறுவாழ்வு பெறுவதை… Read More...
மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதனின் மைத்துனர் கோவிந்த நாதனின் மருத்துவ சேவையை பாராட்டி திருச்சி…
முன்னாள் அரசு கொறடா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மொழிப்போர் தளபதி எல். கணேசனின் புதல்வரும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்களின் மைத்துனரும்… Read More...
அமிர்த வித்யாலயம் மருத்துவமனை சார்பில் திருச்சியில் வரும் 4ம் தேதி இதய நோயால் பாதிக்கப்பட்ட…
இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் - அமிர்த வித்யாலயம் மருத்துவர்கள் பேட்டி.
இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் அமிர்தம் வித்யாலயா சார்பில் பிப்ரவரி… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதித்த வாலிபர் சாவு .
திருச்சியில் டெங்கு பாதித்த இலங்கை
இசை பள்ளி மாணவர் பலி.
இலங்கை ஸ்ரீ கராஜா பசாரா பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் நிரோஷன் ( வயது 20)
இவர் ஸ்ரீரங்கம் அரசு இசைப்பள்ளியில் நாதஸ்வரம் பயின்று வந்தார்.
திருச்சி… Read More...
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக தேசிய அளவிலான…
திருச்சி, கி. ஆ. பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், நுண்ணுயிரியியல் துறை சார்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான Antimicrobial Stewardship தொடர்பான தேசிய அளவிலான மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது.… Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் பிங்க் கிராஸ் சொசைட்டி தொடக்கம்.
கடந்த 13 ஆண்டுகளாக புற்றுநோய் மருத்துவத் துறையில் தன்னிகரற்று செயல்பட்டு வரும் திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, புற்றுநோய் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
அதன் ஒரு தொடர்ச்சியாக,… Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாவட்ட நீதிபதி தொடங்கி…
திருச்சி நீதிமன்றத்தில்
குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில்
இலவச மருத்துவ முகாம்..
திருச்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது.
குற்றவியல் வழக்கறிஞர்… Read More...
தமிழகத்தில் மீண்டும் கொரானா . வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அமைச்சர் அறிவுறுத்தல் .
கடந்த 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை பந்தாடிய கொரோனா தொற்றை யாராலும் எளிதாக மறக்க முடியாது. 2020 மார்ச் மாதம் தொடங்கி, பல மாதங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது கொரோனா. சில மாதங்களுக்குப் பிறகு… Read More...
அமெரிக்க நரம்பியல் அகாடமியின் உறுப்பினராக திருச்சி பிரபல டாக்டர் எம்.ஏ. அலீம் தேர்வு ,
அமெரிக்க நரம்பியல் அகாதெமியின் உறுப்பினராக திருச்சியைச் சோந்த நரம்பியல் மருத்துவ சிகிச்சை நிபுணா் எம்.ஏ.அலீம் தோவாகியுள்ளாா்.
தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு மண்டலத்துக்கான 2024ஆம் ஆண்டுக்கான உறுப்பினராகத் தோவாகியிருப்பது… Read More...