Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி மற்றும் வாலிபர் பரிதாப பலி.

திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு. சாலையை கடக்கும் போது நடந்த சம்பவம் . திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகர் அண்ணாதெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி செல்வமணி (வயது 65) இவர் நேற்று திருச்சி தஞ்சை…
Read More...

திருச்சி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்.விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்க…

திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் பிணமாக தூக்கில் தொங்கிய பயணி யார்? உடலை கைப்பற்றி திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை. நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பொது…
Read More...

திருச்சியில் சிறுமியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்த காதலன் கைது .

திருச்சியில் சிறுமியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்த காதலன் கைது . திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 24). இவருக்கும் 15 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர்…
Read More...

தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலரின் தந்தை வீட்டில் பல டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகள், லாரியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா்…
Read More...

திருச்சியில் மாடியில் பட்டம் விட்ட பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி.

திருச்சியில் மாடியில் பட்டம் விட்ட பள்ளி மாணவன் தவறி விழுந்து பரிதாப பலி.திருச்சியில் மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலியான பரிதாப சம்பவம் குறித்த விபரம். திருச்சி ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர் ஆட்டோ ரியாஸ். ஆட்டோ டிரைவர்…
Read More...

திருமணமான 5வது நாளில் புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை ….

திருச்செந்தூர் அருகே திருமணமான 5வது நாளில் புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திருச்செந்தூர் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் பகுதியை…
Read More...

தென்கைலாய பயணத்தில் திருச்சியைச் சேர்ந்த பக்தர் பரிதாப பலி.

தென்கைலாய பயணத்தில் திருச்சியைச் சேர்ந்த பக்தர் பரிதாப பலி. தென்கைலாயம்' எனப் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி மலைப் பாதையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேசிங்கு ராஜன் என்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
Read More...

திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்….

திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்: 1. திருச்சி சின்ன மிளகு பாறையில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை . கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை. திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவரான…
Read More...

நாட்டு வைத்தியராக நடித்தது 7 பவுன் தங்கச் சங்கிலி பறித்த முதியவர்.செய்வினை எடுப்பதாக கூறி நகை…

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகில் உள்ள கீழாத்தூர் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசிப்பவர் விசுவநாதன் (வயது 65). அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 55). இவர்களது மகன்களுக்கு திருமணமாகி…
Read More...

வியாபாரிகளை ஏமாற்றி கிரிமினலாக பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ்…

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க வியாபரிகள் புகார். அனைத்து வியாபாரிகள் திரண்டு வந்து மனு அளித்தனர். திருச்சி வயலூர் ரோடு, பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற…
Read More...