Browsing Category
போலிஸ்
தொந்தரவு கொடுத்த கொழுந்தனரை கொடூரமாக கொன்ற அண்ணி .
திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் அண்ணி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது.
.கடந்த ஜூன் 15ல் அந்த கிணற்றில் கை, கால்,…
Read More...
Read More...
திருச்சி: இன்ஸ்டா கொலை குற்றவாளி காதலருடன் விஷம் குடித்த 17 வயது கல்லூரி மாணவி பரிதாப சாவு .
மணச்சநல்லூர் அருகே
காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி பரிதாப சாவு.
காதலனுக்கு தீவிர சிகிச்சை
கரூர் மாவட்டம் புகளூர்
மொஞ்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (வயது 55) இவரது மகள் கார்த்திகா (வயது 17). இவர் அங்குள்ள…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் கேஸ் சிலிண்டரை திருடிய வாலிபர் கைது .
ஸ்ரீரங்கத்தில்
ஆட்டோவில் கேஸ்.சிலிண்டரை திருடிய வாலிபர் கைது
ஸ்ரீரங்கம் வீரேஸ்வரன் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30 ).கூலித்தொழிலாளி.இவர் அவரது உறவினர்யிடமி ருந்து மூத்த மகன் திருமணத்திற்காக சிலிண்டர்…
Read More...
Read More...
ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன் யார்? இவர் அதிரடியாக உத்தரவிட்ட…
தமிழ்நாட்டின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரே நாளில் கைது செய்ய உத்தரவிட்டு, அதிரடி காட்டியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்.
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏடிஜிபி-யான…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் வயிற்றுவலி தொல்லையால் பெண் திடீர் சாவு .
திருச்சி பாலக்கரையில் வயிற்று வலி தொல்லையால்
பெண் திடீர் சாவு
போலீசார் விசாரணை
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை புது தெருவை சேர்ந்தவர் நாசர் இவரது மனைவி சம்சாத் பேகம் (வயது 53) இவர் கடந்த சில வருட காலமாக வயிற்று…
Read More...
Read More...
மாம்பழச்சாலை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
திருச்சி மாம்பழச்சாலை அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து…
Read More...
Read More...
திருச்சியில் கடந்த 2 1/2 ஆண்டுகளில் மட்டும் சாலை விதிமுறைகளை மீறியதாக ரூ.56 கோடியே 84 லட்சம் வசூல்…
திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது சாலை பயன்படுத்துவோரை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,839 போ் உயிரிழந்திருப்பதால், விபத்துகளைத் தடுக்கவும், இறப்புகளைக்…
Read More...
Read More...
திருச்சி: சொத்தை எழுதி வாங்கிட்டு சாப்பாடு கூட தராத ஆத்திரத்தில் மகனை வெட்டி கொன்ற 78 வயது தாத்தா.…
திருச்சி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 78 வயது ஆகிறது. இவருக்கு அண்ணாதுரை (வயது 55), சின்னசாமி (வயது 52) என்ற 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.
சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அண்ணாதுரை சின்ன சாமியும்…
Read More...
Read More...
திருச்சி ராம்ஜி நகரில் 14 கிலோ கஞ்சாவுடன் 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது.
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் அழகுராமு தலைமையிலான போலீசார் ராம்ஜி நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன…
Read More...
Read More...
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கழுத்தை நெறித்து தண்ணீரில் அமுக்கி கொடூரமாக கொலை செய்த 2 பேருக்கு வலை .
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுதா (வயது 38). இவர் பாண்டவையாறு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 28),…
Read More...
Read More...