Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

பொதுதேர்வு எழுதி வந்த +2 மாணவி பாலியல் படுகொலை? சடலமாக மீட்பு .பொதுமக்கள் சாலை மறியல்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் வேளையில், பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவி ஒருவர் காட்டுப்பகுதியில் இயற்கை உபாதைக் கழிப்பதற்காக மாலை சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வாலிபர்கள் கைது.

போலி பாஸ்போர்ட் திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வாலிபர்கள் கைது.ராமநாதபுரம் மாவட்டம் கடலடி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் ராஜதுரை (வயது 26 ) , உமையர் தங்கம் (வயது 31). இவர்கள், மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி திரும்பினர்.…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரை காணவில்லை.

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரை காணவில்லை. திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் டேனியல் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு…
Read More...

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட…

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது. திருச்சிக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அனுமதி கோரி தேசிய…
Read More...

திருச்சியில் பல்வேறு இடங்களில் ஹான்ஸ் விற்ற 5 பேர் கைது.

திருச்சியில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற 5 பேர் கைது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது…
Read More...

9 வயது பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 57 வயது ஆசிரியர், தலைமையாசிரியர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மற்றும் புகாா் குறித்து விசாரணை மேற்கொள்ளாத தலைமையாசிரியா் ஆகிய இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்து உள்ளனர். மணப்பாறையை…
Read More...

விடிய விடிய கடுமையான வாகன நெரிசல். ஆளுங்கட்சி மாநாட்டு போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ளாத போலீசார் .

திருச்சி சிறுகனூரில் திமுக மாநில மாநாடு நேற்று இரவு 7.30 மணியளவில் முடிவடைந்தாலும் நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் நீடித்தது. திருச்சி சிறுகனூரில் திமுகவின் மாநில மாநாடு நேற்று…
Read More...

பிரதமர் வருகையொட்டி திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம் முழு விபரம்.

பிரதமர் வருகையொட்டி திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம். திருச்சி பஞ்சப்பூரில் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக   கூட்டணி பொதுக்கூட்டம் மற்றும் மத்திய அரசு விழா நடைபெறுகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி…
Read More...

திருச்சியில் சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை

திருச்சியில் சவுக்கு மரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை . போலீசார் விசாரணை . திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 59 ) இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட கால் எரிச்சலில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த…
Read More...

திருச்சி பொன்மலையில் பெண் நடன கலைஞர் தூக்கு மாட்டி தற்கொலை .

திருச்சி பொன்மலையில் பெண் நடன கலைஞர் தூக்கு மாட்டி தற்கொலை . திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 37) இவர் துபாயில் நடன கலைஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…
Read More...