Browsing Category
போலிஸ்
எல்எல்ஆர் க்கு ரூ.1000 லஞ்சம் கேட்ட திருச்சி மேற்கு மோட்டர் வாகன ஆய்வாளர், உதவியாளர் உடன் கைது.…
திருச்சியில் இன்று மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு (LLR) ரூ.1000 லஞ்சம் வாங்கிய வட்டாரப் போக்குவரத்து கழக அதிகாரி கைது .
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி.
திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன்.…
Read More...
திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன்.… Read More...
தமிழகத்தில் தலை தூக்கி உள்ள மேற்கிந்திய கலாச்சாரம். ஈவென்ட் என்ற பெயரில் உயர்ரக போதை வஸ்துகளுடன்…
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் விடிய விடிய நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் போதையின் மயக்கத்தில் இருந்தவர்கள் மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருந்த தகவல் போலீசார் விசாரணையில் வெளியாகி உள்ளது பரபரப்பை…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம்: அழகிகள் உள்பட 4 பேர் கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம்: அழகிகள் உள்பட 4 பேர் கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய…
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய… Read More...
திருச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது. பணம், செல்போன் பறிமுதல்.
திருச்சியில் ஆன்லைன் லாட்டரி
விற்ற 2 பேர் கைது. பணம், செல்போன் பறிமுதல்.
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காய்தே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி
( வயது 52 ) , ஆழ்வார் தோப்பு ஜாகிர் உசேன் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காய்தே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி
( வயது 52 ) , ஆழ்வார் தோப்பு ஜாகிர் உசேன் தெரு பகுதியைச் சேர்ந்தவர்… Read More...
திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை .
திருச்சியில்
தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை .
எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக…
Read More...
திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக… Read More...
திருச்சியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது .
திருச்சியில்
ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி…
Read More...
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி… Read More...
ஸ்ரீரங்கத்தில் மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை .
ஸ்ரீரங்கத்தில் மன உளைச்சலில்
வாலிபர் தற்கொலை . செய்து கொண்ட பரிதாபத் சம்பவம் .
ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை
Read More...
Read More...
ஜெயலலிதாவுடன் நேரடி பழக்கம் உள்ள அதிமுக முக்கிய பிரமுகரின் மகளை கொலை செய்த கள்ளக்காதலன் கைது.
சேலத்தில் அதிமுக பிரமுகர் மகள் கொலையில் தகாத உறவு காலதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி (…
Read More...
Read More...
ஆக்ரோசமாக பணியில் இருந்த பெண் கண்காணிப்பாளர் சென்றபின் பாஸ் இல்லாதவர்களையும் கூட்டத்திற்குள்…
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தினார்.பல்வேறு கட்டுப்பாடுகளோடு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி…
Read More...
Read More...
திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.
திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.
தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் லால்குடி பெருவெள்ளநல்லூர் கீழ உடையார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 54). இவர்…
Read More...
Read More...