Browsing Category
போலிஸ்
ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது. இரண்டரை டன் அரிசி வாகனத்துடன் பறிமுதல் .
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே நியாய விலைக்கடை அரிசியைக் கடத்திய திருச்சியை சேர்ந்த நபரை போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் தலைமைக் காவலா் புகழேந்திரன் ஆகியோா் ராமநத்தம்…
Read More...
ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் தலைமைக் காவலா் புகழேந்திரன் ஆகியோா் ராமநத்தம்… Read More...
மனவேதனையில் திருச்சி மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தற்கொலை .
மனவேதனையில் திருச்சி மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை .
நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்.
திருவெறும்பூர் அருகே அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து…
Read More...
Read More...
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி .
காட்டுப்புத்தூரில்
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி .
திருச்சி காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் பெரியசாமி (வயது 19) மரம் ஏறும் தொழிலாளி.
…
Read More...
… Read More...
திருவெறும்பூரில் இன்ஸ்டாகிராம் காதல் தோல்வியால் இன்ஜினியரிங் மாணவி தற்கொலை
திருச்சி திருவெறும்பூரில் இன்ஸ்டாகிராம் காதல் தோல்வி அடைந்ததால், இன்ஜினியரிங் மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீப ரோஷினி (வயது…
Read More...
Read More...
பெண் ஏட்டு மற்றும் பணியில் போதையில் இருந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் ஒரே நாளில்…
திருச்சி:பணியில் கவனக் குறைவாக இருந்த பெண் தலைமைக் காவலா் மற்றும் மது அருந்திவிட்டு பணிக்கு வந்த ஆயுதப்படை காவலா் ஆகிய இருவரும் நேற்று புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில்…
Read More...
திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில்… Read More...
மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு இரட்டை…
பெரம்பலூா் அருகே மன வளா்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய சலவைத் தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.
பெரம்பலூா் மாவட்டம்,…
Read More...
Read More...
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை.
திருச்சியில் நடந்த துணிகரம் சம்பவம் :
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை.
மர்ம ஆசாமிகளுக்கு அரசு மருத்துவமனை போலீசார் வலை வீச்சு.
திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது66).…
Read More...
Read More...
பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய திருச்சி தலைமை காவலர் சஸ்பெண்ட்..
பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய
திருச்சி போலீஸ் தலைமை காவலர் சஸ்பெண்ட்.
போலீஸ் கமிஷனர் நடவடிக்கை.
திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத்…
Read More...
Read More...
திருச்சி பிரபல முருகன் கோவில் உண்டியலை 4 முகமூடி கொள்ளையர்கள் உடைத்து கொள்ளை முயற்சி.பக்தர்கள்…
திருச்சி உறையூர் பாளையம் பஜாரில் பிரபல முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி.
4 முகமூடி கொள்ளையர்கள்
தூக்கிச் செல்ல முடியாததால் விட்டுச் செனற பரபரப்பு சம்பவம்.
திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
Read More...
Read More...
திருச்சி போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.மோசடி நபர் கை கால்களை கட்டி தூக்கி வந்த…
திருச்சி அண்ணாசிலை அருகேயுள்ள பூசாரி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அக்பர்கான் என்பவரது மனைவி பாத்திமா அண்ணாசிலை அருகே சூப் கடை நடத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுவண்டி கடை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…
Read More...
Read More...