Browsing Category
போலிஸ்
திருச்சி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் .
திருச்சி காவிரி ஆற்றுக்கு
குளிக்கச் சென்ற முதியவர் மாயம் .
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.
திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.
கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும்…
Read More...
திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி.
கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும்… Read More...
திருச்சி திருமலை கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்களில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை…
Read More...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை… Read More...
திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.
திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.
திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து…
Read More...
Read More...
தனியார் சொத்தில் கண்டுபிடிக்கப்படும் புதையலை அரசு பறிமுதல் செய்ய முடியாது என்பதை பலமுறை உறுதி…
திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் நிலத்தை சமன் செய்யும் பணியின்போது, பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளன.
இதுபற்றி தகவல் பரவிய நிலையில், 86 தங்கக் காசுகளையும் வட்டாட்சியர் கைப்பற்றினார்.
…
Read More...
… Read More...
தஞ்சை:நாங்கள் போலீஸ் என கூறி ரூ.44.59 லட்சம் பணத்தை பறித்து சென்ற இருவர்,உடந்தையாக இருந்து 4 பேர்…
தஞ்சாவூர் அருகே ரூ.44.59 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர்.
தஞ்சாவூர் அருகே அடகுகடையை சேர்ந்தவர்களை பஸ்சிலிருந்து இறக்கி ரூ.44.59 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 2…
Read More...
Read More...
திருச்சி அருகே 81 எம் எம் மாடல் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு.
திருச்சி அருகே வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் பயன்படுத்திய வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரமலையில் உள்ள காப்பு காடு துப்பாக்கி சுடும்…
Read More...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரமலையில் உள்ள காப்பு காடு துப்பாக்கி சுடும்… Read More...
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது.கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் .
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது.கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் .
குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மது,கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஆகும் எனவே இதனை கட்டுப்படுத்துவதற்காக திருச்சி மாநகர பகுதிகளில் போலீசார்…
Read More...
குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மது,கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஆகும் எனவே இதனை கட்டுப்படுத்துவதற்காக திருச்சி மாநகர பகுதிகளில் போலீசார்… Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி…
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 15 அடி உயர மாடியில்கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தவறி விழுந்து சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53) இவர் கடந்த 25 ந்தேதி தனது வீட்டின் மாடியில்…
Read More...
Read More...
இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.
திருச்சியில் இன்று இருசக்கர வாகனம் மீது கார் மோதி சிறுவன் பலி
தாய் கண் முன்னே கடந்த பரிதாப சம்பவம்.
திருச்சியை அடுத்த மணிகண்டம் சூறாளிப்பட்டி பகுதியை . சேர்ந்தவர் பொன்மணி இவரது மகன் மித்ரன் (வயது6).1ம் வகுப்பு படித்து வந்தார்.
…
Read More...
… Read More...
திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .
திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .
சைபர் கிரைம் போலீசார் விசாரணை .
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57) அரசு அதிகாரி. இவர்
சில நாட்களுக்கு முன்பு அவரது செப்பேன் எண்ணுக்கு ஒரு…
Read More...
Read More...