Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

இதாண்டா தமிழக போலீஸ்

விபத்தை ஏற்படுத்தி சிக்காமல் இருக்க பல தில்லாலங்கடி வேலை செய்தவர்களை மடக்கிப்பிடித்த நமது தமிழக போலீசார் . ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். …
Read More...

டார்ச் லைட் கொடுத்து உதவிய பெண்ணையே காவலர் இருட்டில் …….. திருச்சி மாநகர போலீஸ்…

திருச்சி காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் ஒன்று வந்துள்ளது . அதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்ததாக ஒருவர் புகார்…
Read More...

திருச்சி அருகே பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேருக்கு வலை.

திருச்சி அருகே பழிக்கு பழியாக ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளிக்கூடு பிள்ளையார்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த கார் .

கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 33 ). திருமண விழாவில் ஒன்று கலந்து கொள்வதற்காக திருச்சி திருவானைக்காவல் வந்திருந்தார். அங்கு அவரது நண்பர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்த…
Read More...

திருச்சியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல சிந்தாமணி பகுதியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குறை பிரசவ சிசுவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில்…
Read More...

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவை மதிக்காத காவல்துறை அதிகாரிகள்

கடந்த மாதம் இறுதியில் திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் முதல் சப் இன்ஸ்பெக்டர்கள் வரை 288 நபர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் செய்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.…
Read More...

திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி.

திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி. போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (வயது 45). மருந்து…
Read More...

போக்ஸோ வழக்கு இருக்கும் போதே பிளஸ் டூ மாணவரை குத்தி கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

கரூர் மாவட்டம் குளித்தலையில்பிளஸ் டூ மாணவரை கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் சிறையில் உள்ள வாலிபர் நேற்று புதன்கிழமை குண்ட சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டார் . கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற…
Read More...

திருச்சி ஊராட்சி மன்ற தலைவரும், தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளருமான சன்னாசிப்பட்டி பாரதிதாசன் மீது…

திருச்சி மாத்தூர் கிராமம் சன்னாசி பட்டியை சேர்ந்த முத்து கருப்பு உடையார் என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67) இவர் திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் மாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 187 உள் பிரிவு எண் 14B2A2 பட்டா…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் 2வது மனைவி இறந்த துக்கத்தில் 65 வயதுக்காரர் தற்கொலை.

திருச்சி அரியமங்கலத்தில் 2வது மனைவி இறந்த துக்கத்தில் 65 வயதுக்காரர் தற்கொலை. திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள்.…
Read More...