Browsing Category
புதுக்கோட்டை
உங்கள் வாக்கை விழலுக்கு இறைத்த நீராக வீணாக்காதீர்கள். திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பின் ஈடுபட்டு வருகிறார் . நேற்று திருச்சி மேற்கு தொகுதி காஜாமலை, இந்தியன் வங்கி காலனி , கிராப்பட்டி ,…
Read More...
Read More...
5 கிலோமீட்டர் பறக்கும் மேம்பாலம் அமைப்பேன். காந்தி மார்க்கெட் வியாபாரிகளிடம் அதிமுக வேட்பாளர்…
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா, காந்தி மார்க்கெட்டில் கீரை கட்டுகளை விற்பனை செய்து கொடுத்து, வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பு.
திருச்சி காந்தி மார்க்கெட்டில், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள்…
Read More...
Read More...
வேகத்தடையில் தவறி விழுந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார் .
புதுக்கோட்டை நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் பிரியா (வயது 45). மாவட்டத் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் மீமிசல் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்…
Read More...
Read More...
திருச்சியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தீவிர…
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து திருச்சியில் பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டா பங்கேற்ற வாகனப் பேரணி நடைபெற்றது.
இதையொட்டி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்த ஜே.பி. நட்டா திருச்சி தனியாா்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் மிகப் பிரமாண்ட வரவேற்பு .
வரும் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது .
இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Read More...
Read More...
திருச்சி வாக்கு என்னும் மையத்தில் முழுவதும் கம்பிகளால் தடுப்பு அமைப்பு. திருச்சி கலெக்டர் ஆய்வு.
திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் கம்பி தடுப்புக் கூண்டுகள் அமைக்கப்படுகின்றன.
இதை மாவட்டத் தோதல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் ஆய்வு…
Read More...
Read More...
40 வருட காலம் பொதுமக்களுக்கு சேவை செய்துள்ளேன் . திருச்சி தொகுதியின் சுகாதார மேம்பாட்டுக்காக…
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவரும், சமூக சேவகருமான பத்மஶ்ரீ தாமோதரன்…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு மேற்கு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு. ஓடி ஓடி உழைத்த டிபன்…
திருச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாட்டு வண்டி ஓட்டி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு வாக்கு சேகரிப்பு.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன்…
Read More...
Read More...
பெரம்பலூர் தொகுதிக்கு மீண்டும் நிறைய செய்ய லட்சியம் கொண்டுள்ள பாரிவேந்தரை வெற்றி பெற செய்யுங்கள் .…
கே.என்.நேரு என்ற பிரபலத்தின் வாரிசு போதுமா?தொகுதியை மேம்படுத்தப் போகும் மத்திய அமைச்சர் தேவையா? பெரம்பலூர் தொகுதி மக்கள் அறிவார்ந்த முடிவு எடுக்க வேண்டும்,
டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி வேண்டுகோள்.மதச்சார்பற்ற ஜனதாதள மாநில துணை…
Read More...
Read More...
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவனத்…
வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தலைவரும். வேட்பாளருமான தொல் திருமாவளவன் அவர்களுக்கு இடிமுரசு இஸ்மாயில் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குழுமூரில் பானை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம்…
Read More...
Read More...