Browsing Category
திருச்சி
சமயபுரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கவிஞர் ஜோசன் ரஞ்சித் .
திருச்சி சமயபுரத்தில்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய
கவிஞர் ஜோசன் ரஞ்சித் .
சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நியூ பேஸ் பவுண்டேஷன் சார்பாக திருச்சி சமயபுரம் ஹோப் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு…
Read More...
Read More...
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார். அமைச்சர் மகேஷ்
.பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை:
பொங்கல் பரிசு குறித்தும் விரைவில் நல்ல அறிவிப்பு வரும் :
அரசு ஊழியர்களுக்கு ஜன 6 -தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...
Read More...
நாளை எம்ஜிஆரின் 38-வது ஆண்டு நினைவு நாள்.அன்னாரது சிலை/படங்களுக்கு அனைவரும் மரியாதை…
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க... அனைத்திந்திய…
Read More...
Read More...
நாளை காலை 10 மணிக்கு எம்ஜிஆரின் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் திரண்டு…
பொன்மனச்செம்மல், பாரதரத்னா,டாக்டர் புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர்…
Read More...
Read More...
திருச்சி மக்கள் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தினை எளிதில் அணுகக்கூடிய வகையில் அரியலூரில் புதிய கிளை…
ஆரியலூர் மாவட்டத்தில் இன்று புதிய கிளையைத் தொடங்கியது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்.
திருச்சி: இந்தியாவின் முன்னணி தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலையட் இன்சூரன்ஸ், இன்று ஆரியலூர் மாவட்டத்தில் தனது புதிய கிளையை…
Read More...
Read More...
விவசாயிகளின் ஓட்டு யாருக்கு ?தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில்…
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் கட்சிக்கே வாக்களிப்போம் .
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இன்று அண்ணாமலை நகரில்…
Read More...
Read More...
திருச்சி பிரபல முருகன் கோவில் உண்டியலை 4 முகமூடி கொள்ளையர்கள் உடைத்து கொள்ளை முயற்சி.பக்தர்கள்…
திருச்சி உறையூர் பாளையம் பஜாரில் பிரபல முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி.
4 முகமூடி கொள்ளையர்கள்
தூக்கிச் செல்ல முடியாததால் விட்டுச் செனற பரபரப்பு சம்பவம்.
திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
Read More...
Read More...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும்…
திருச்சி:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கண்டன கூட்டம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சி மண்டலத்தில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களா ளின்…
Read More...
Read More...
திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழா
திருச்சியில் இன்று ( 23.12.2025) செவ்வாய் கிழமை சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழா அருட்சகோதரி பரிமளா தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அருட் தந்தை மெல்கியோ திருப்பலியாற்றி, கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார்.
…
Read More...
… Read More...
சீனிவாசன் என்னும் புன்னகை ராட்சசன். குறித்து திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
சீனிவாசன் என்னும் புன்னகை ராட்சசன். குறித்து திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
வேற்று மொழி சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக 80-90-களில் சினிமா கிளப் அதாவது குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா ஆர்வலர்கள் ஒன்று…
Read More...
Read More...