Browsing Category
திருச்சி
தங்கம் விலை உயரும் இந்த நேரத்தில் வங்கிகளில் நகை கடன் பெறுபவர்களுக்கான முக்கிய தகவல் …
தங்கத்தின் விலையாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து வருகிறது. சிலசமயம் ஒரே நாளில் 2 முறை கூட விலை உயர்ந்துவிடுகிறது.
இதனால் நகைக்கடனில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நகையை வைத்து அதிகபட்ச கடனை எப்படி பெறுவது?…
Read More...
இதனால் நகைக்கடனில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நகையை வைத்து அதிகபட்ச கடனை எப்படி பெறுவது?… Read More...
திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம்…
திருச்சியில் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை ( 30-12-2025 )அன்று மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில்…
Read More...
Read More...
திருச்சி திருமலை கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்களில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை…
Read More...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை… Read More...
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க…
திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு. அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்.
அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி…
Read More...
Read More...
திருச்சியில் 7 இடங்களில் அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெறக்கோரி மின்…
திருச்சியில் 7 இடங்களில் அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி - 2025 ஐ திரும்பப்பெறக்கோரி
மின் ஊழியர் கூட்டமைப்பு , மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின்…
Read More...
அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின்… Read More...
திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.
திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.
திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து…
Read More...
Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு.
ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் முறையை தவிர்க்க கோரி
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் திரண்டு வந்த பொதுமக்களால் பரபரப்பு.
கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன்…
Read More...
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன்… Read More...
தனியார் சொத்தில் கண்டுபிடிக்கப்படும் புதையலை அரசு பறிமுதல் செய்ய முடியாது என்பதை பலமுறை உறுதி…
திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் நிலத்தை சமன் செய்யும் பணியின்போது, பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்துள்ளன.
இதுபற்றி தகவல் பரவிய நிலையில், 86 தங்கக் காசுகளையும் வட்டாட்சியர் கைப்பற்றினார்.
…
Read More...
… Read More...
திருச்சி மாமன்ற கூட்டத்தில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான திமுக மேயர் அன்பழகனை கண்டித்து திமுக…
திருச்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி 60 வது வார்டு கவுன்சிலரும் காஜாமலை பகுதி செயலாளருமான காஜாமலை விஜய் தனது வார்டில் மக்கள் நலத்திட்ட பணிகள்…
Read More...
இக்கூட்டத்தில் திருச்சி 60 வது வார்டு கவுன்சிலரும் காஜாமலை பகுதி செயலாளருமான காஜாமலை விஜய் தனது வார்டில் மக்கள் நலத்திட்ட பணிகள்… Read More...
சாதனை படைத்த தமிழக மகளிர் அணி.திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய…
திருச்சியில் நடைபெற்ற 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மகளிர் முதலிடம் பெற்று சாதனை.
திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, மணிகண்டம், இந்திரா…
Read More...
Read More...