Browsing Category
திருச்சி
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியரை கல்லால் தாக்கிய வாலிபர்.
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியரை
கல்லால் தாக்கிய வாலிபர் மீது வழக்குப் பதிவு.
பாரின் உள் வாந்தி கூடாது என கூறியதால் ஆத்திரம்.
திருச்சி ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ்.இவரது…
Read More...
Read More...
சாதி தலைவர்களை நம்பி இளைஞர்கள் யாரும் செல்ல வேண்டாம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் பாதுகாப்பு…
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் உத்தரவின்படி, நேதாஜி மக்கள்…
Read More...
Read More...
எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடை சரிந்து விழுந்தும் மாநகர மாவட்ட செயலாளர்…
திருச்சியில் எம்ஜிஆரின் 109 பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள பருப்பு கார தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று…
Read More...
Read More...
தாய் கழகம் என்று நினைத்து தீய கழகத்தில் இணைந்து உள்ளார் வைத்தியலிங்கம்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ .பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்தியலிங்கம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது முடிவு துரதிஷ்டவசமானது எனவும், அவரது முடிவை…
Read More...
Read More...
திருச்சி தெற்கு மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் அமைச்சர் மகேஷ்…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் .
மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.
திமுகத் தலைவர் - தமிழ்நாடு…
Read More...
Read More...
மணப்பாறையில் கொலை செய்யப்பட்டவர் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்றதால் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே எரிவாயு உருளை விநியோகம் செய்பவா் கொலை செய்யப்பட்டது நேற்று தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக கொலையானவரின் தம்பியை போலீஸாா் விசாரணைக்கு அழைத்து சென்றதால் உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
…
Read More...
Read More...
திருச்சியில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வடமாநில கும்பல்
திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது .
ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்.
நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே
செயல்படும் பெட்ரோல் பங்கில்
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட…
Read More...
Read More...
திருச்சி 14-வது வார்டில் கட்டபட்ட கவுன்சிலர் அலுவலகத்தை ஆவின் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருச்சி 14-வது வார்டில் ரூ.25 லட்சத்தில் கட்டபட்ட
மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை
முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் - 1 வார்டு 14 -மாமன்ற உறுப்பினர் அலுவலகம்,…
Read More...
Read More...
திருச்சியில் இன்று அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழக கூட்டத்தில கொடி அறிமுகப்படுத்தி…
திருச்சியில் இன்று அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழக கூட்டத்தில கொடி அறிமுகப்படுத்தி
தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அகில இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,கொடி அறிமுக…
Read More...
Read More...
திருச்சி: செல்போனில் பிரீ பையர் விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை .
லால்குடி அருகே
செல்போனில் பிரீ பையர் போன்ற விளையாட்டுகளை விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை .
திருச்சி லால்குடி அருகே உள்ள கே,கே. நல்லூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் இவரது மகன்…
Read More...
Read More...