Browsing Category
திருச்சி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர்…
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணிப்பு?..
கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்கள் வழங்கினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40 -வது பட்டமளிப்பு விழா இன்று…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகே கேட்பாரற்று இருந்த 8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் .
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகே கேட்பாரற்று இருந்த
8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு திடீர் நகர் அருகே 5 இருசக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட்டில் உள்ள எந்த ஒரு வியாபாரிகளுக்கும் புதிய மார்க்கெட் கடைகள் விடுபட்டு…
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின்
10 கோரிக்கைகளை நிறைவேற்றி 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பினர் கனிமொழி எம்.பியிடம் வலியுறுத்தல்.
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து…
Read More...
Read More...
திருச்சி நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
திருச்சி நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
திருச்சி கமரசம்பேட்டை நீர் உந்து நிலையத்தில்
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்டு,
புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி…
Read More...
Read More...
கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சோழாவுடன் இணைந்து திருச்சியில் நடைபெற்ற இலவச மருத்துவ…
கிளெனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி சோழாவுடன் இணைந்து திருச்சியில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
இந்த மருத்துவ முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் .
…
Read More...
Read More...
உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு .திருச்சி எம்பி துரை வைகோ பேட்டி.
உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட
சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு . இந்தியா அழைத்து வர நடவடிக்கை
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி
திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர்…
Read More...
Read More...
தொடர் போராட்டம் நடத்த அனுமதி கோரி மலம் தின்னும் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
விவசாயிகள் பட்டை நாமம் போட்டு நூதனப் போராட்டம்
அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இரண்டு…
Read More...
Read More...
திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், அன்னைத் தமிழுக்காக இன்னுயிர; நீத்த மொழிப்போர்
தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி,
திருப்பைஞ்சீலியில் நடைபெற்றது.
அன்னைத் தமிழுக்காக இன்னுயிர;…
Read More...
Read More...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் 77 வது குடியரசு தின விழா தலைவர் அமல்ராஜ்…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் 77 வது குடியரசு தின விழா பார் கவுன்சில் தலைவர் P. S அமல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் 77வது குடியரசு தின விழா…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில்…
திருச்சியில் 9 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி முதல்வராவது உறுதி :
அதிமுக கூட்டணி வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
அதிமுக பொதுக்கூட்டத்தில் சீனிவாசன்,ரத்தினவேல் பேச்சு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில்…
Read More...
Read More...