Browsing Category
திருச்சி
இன்று இரவு 10 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடல்.குடிமகன்கள் அதிர்ச்சி.
தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்கள், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்…
Read More...
Read More...
இலவசம்,மாணவர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.திருச்சி பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடரும்…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அருண் ஹோட்டல், கலைய அரங்கம், எதிரில்,பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் SSS என்டேர்டைன்மெண்ட் ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியை கடந்த டிசம்பர் மாசம் திருச்சி தினமலர் ஆசிரியர்…
Read More...
Read More...
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சிவில் சர்ப்ரைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்க மாநில செயற்குழுக்…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தமிழ்நாடு சிவில் சப்ளையர்ஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் அதன் தலைவர் ஜி.பழனி தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
…
Read More...
Read More...
காதலர் தினத்தில் பேர்ல் டிரஸ்ட் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் நீர் உருவாக்கு என்ற கற்றல்…
14-02-2026 நேற்று சனிக்கிழமை அன்று காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை நோயளிகளையும் மற்றும் அவர்களை பேணி அன்பினை வெளிப்படுத்துபவர்களையும் அன்பு செய்யும் விதத்தை எம் B&W Legal Solution ( பி…
Read More...
Read More...
துணை மேயர் திவ்யாவை இருக்கையில் அமர வைத்து வாழ்த்திய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி வார்டில் ரூ.25 லட்சத்தில் மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கவுன்சிலர் அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 - க்கு உட்பட்ட வார்டு…
Read More...
Read More...
100 கர்ப்பிணிகளுக்கு மங்களப் பொருட்கள் கொடுத்து வாழ்த்திய அமைச்சர்கள் கே.என்.நேரு, கணேசன்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
100 கர்ப்பிணிகளுக்கு மங்களப் பொருட்கள் கொடுத்து வாழ்த்திய அமைச்சர்கள் கே.என்.நேரு,கணேசன்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற சிறுவன்,ரவுடிகள் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் போதை மாத்திரைகள்
விற்ற சிறுவன்,சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது.
சிக்கிய சிறுவன் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைப்பு.
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை திருட்டு. 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த துணிகர சம்பவம்.
பிறந்து நான்கு நாட்களான ஆண் குழந்தையை தடுப்பூசி போடுவதாக பொய் கூறி கடத்திச் சென்ற பெண் கைது.
திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை திருச்சி…
Read More...
Read More...
எங்களுக்கு தேர்தல் பயம் கிடையாது எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம்.திருச்சியில் அமைச்சர் மகேஷ்…
திருவெறும்பூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 18 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக பள்ளி…
Read More...
Read More...
வங்கிக் கணக்கில் ஏறியது ரூ.5 ஆயிரம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.திருச்சியில் கிராப்பட்டி செல்வம்…
மகளிர் உரிமைத் தொகை : இன்று வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது.
திருச்சியில் திமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி .
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதியில் ஒன்றானது.. மகளிர்…
Read More...
Read More...