Browsing Category
திருச்சி
திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு நேரில் ஆய்வு.
திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.
மார்ச் 9-ந் தேதி சிறுகனூரில் 12-வது திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது இதனை முன்னிட்டுஅமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு.
திருச்சி…
Read More...
Read More...
அடி மனை பிரச்சினை.ஸ்ரீரங்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிமனை பிரச்சனை.ஸ்ரீரங்கத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு போராட்டம்.
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக இன்று ராஜகோபுரம் முன்பு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.இதில் அனைத்து…
Read More...
Read More...
வெற்று பட்ஜெட் எனக் கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள்…
காகித பட்ஜெட் என குற்றச்சாட்டு:
திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பரபரப்பு புகார்.
திருச்சி மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மேயர் அன்பழகன்…
Read More...
Read More...
திருவெறும்பூர் தொகுதியில் ரூ. 59.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சா் மகேஷ்…
திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 87 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதாக பள்ளிகளைத் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள…
Read More...
Read More...
திருச்சி:பகுதி செயலாளரும்,கவுன்சிலாருமான காஜாமலை விஜய் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை…
திமுக சார்பில் திருச்சியில் நேற்று பகுதி செயலாளரும்,கவுன்சிலாருமான காஜாமலை விஜய் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி…
Read More...
Read More...
திருச்சி நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி மற்றும் வாலிபர் பரிதாப பலி.
திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு.
சாலையை கடக்கும் போது நடந்த சம்பவம் .
திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகர் அண்ணாதெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி செல்வமணி (வயது 65) இவர் நேற்று திருச்சி தஞ்சை…
Read More...
Read More...
லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு அளித்த வழக்கறிஞர்கள் .
லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு வழக்கறிஞர்கள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி…
Read More...
Read More...
திருச்சி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்.விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்க…
திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் பிணமாக தூக்கில் தொங்கிய பயணி யார்?
உடலை கைப்பற்றி திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை.
நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பொது… Read More...
திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்க கோரிக்கை.
திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.லால்குடி நீதிமன்றத்துக்கு இடம் வழங்க கோரிக்கை.
நாளை கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று… Read More...
அதிமுகவில் இணைந்த 100க்கும் மேற்பட்டோர்.மாநகர செயலாளர் சீனிவாசன் செயல்பாட்டை கண்டு மாற்றுக்…
திருச்சி தில்லை நகரில் உள்ள அதிமுக மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் முன்னிலையில் 17வது வார்டு தாராநல்லூர் பகுதியை… Read More...