Browsing Category
தமிழ்நாடு
திருச்சி அருகே பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேருக்கு வலை.
திருச்சி அருகே பழிக்கு பழியாக ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை
முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளிக்கூடு பிள்ளையார்…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த கார் .
கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 33 ). திருமண விழாவில் ஒன்று கலந்து கொள்வதற்காக திருச்சி திருவானைக்காவல் வந்திருந்தார்.
அங்கு அவரது நண்பர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்த…
Read More...
Read More...
ஜூன் 1ஆம் தேதி முதல் வங்கிகளில் வரும் புதிய விதிமுறைகள். அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.
வங்கி விதிகளில் நாளை மறுநாள் ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் குறித்து அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.
சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 இலவச பணப் பரிவர்த்தனைகளைப் செய்து கொள்ளலாம். அதேபோல்,…
Read More...
Read More...
திருச்சியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு
திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல சிந்தாமணி பகுதியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குறை பிரசவ சிசுவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் முழு விவரம் .
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமைசில இடங்களில் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படவுள்ளது .
திருவெறும்பூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட போலீஸ் காலனி , காவேரி நகர் , சிலோன் காலனி , அண்ணா நகர் . பிள்ளையார்…
Read More...
Read More...
மறை மாவட்ட சொகுசு அறையில் இளம் பெண்ணுடன் தங்கியிருந்த அருட்தந்தை. கையும் களவுமாக சிக்கிய பரபரப்பு…
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இல்ல வளாகத்தின் ஒரு பகுதியில் டி எம் எஸ் எஸ் எஸ் (TMSSS) என அழைக்கப்படும் தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொசைட்டி கட்டிடம் உள்ளது.
இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் அதன்…
Read More...
Read More...
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவை மதிக்காத காவல்துறை அதிகாரிகள்
கடந்த மாதம் இறுதியில் திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் முதல் சப் இன்ஸ்பெக்டர்கள் வரை 288 நபர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் செய்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.…
Read More...
Read More...
திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள்…
திருச்சியில் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது
.
உத்திர பிரதேசத்தில் வாரணாசி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான மின் துறையை…
Read More...
Read More...
திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி.
திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (வயது 45). மருந்து…
Read More...
Read More...
திருச்சி ஜோன் ஆஃப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் முதலிடம் பிடித்த தியா கண்ணாவுக்கு குவியும் பாராட்டு.
திருச்சி மாவட்டம் அதவத்தூரில் செயல்பட்டு வரும் சென்ட் ஜோன் ஆப் பார்க் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த தியா கண்ணா கணக்கு பாடப்பிரிவில் A+ மதிப்பெண்களும் தமிழ்,…
Read More...
Read More...