Browsing Category
தமிழ்நாடு
திருச்சி: தேங்கி நின்ற ஆற்று நீரில் நண்பர்களுடன் குளித்த நபர் பரிதாப பலி.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டியில் தேங்கி நின்ற ஆற்று நீரில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குளித்த பேக்கரி தொழிலாளி அதில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார் .
மணப்பாறையை அடுத்த கத்திக்காரன்பட்டியை சோ்ந்தவா்…
Read More...
Read More...
திருச்சி எ.புதூரில் போதையில் வந்த மகனே கத்தியால் குத்திய தந்தை கைது .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மகனை கத்தியால்
தாக்கிய தந்தை கைது.
போலீசார் விசாரணை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி விறகுபேட்டை தெருவை சேர்ந்தவர் சாம் மோசஸ் (வயது 19) இவரது தந்தை சாமுவேல் (வயது 50…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகள், ஊசி விற்ற வாலிபர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள்
விற்ற வாலிபர் கைது.
மாத்திரைகள் ,
ஊசிகள் பறிமுதல்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .
அந்த தகவலின்…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது.
திருச்சியில் பல்வேறு இடங்களில் பெண்களிடம்
கைவரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது
போலீசார் விசாரணை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில்…
Read More...
Read More...
அட இதெல்லாம் கடத்தி வராங்க? திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட …
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 2 அரியவகை இரண்டு உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு…
Read More...
Read More...
திருச்சி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற பிரபல லாட்டரி வியாபாரி கைது .
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி மண்டலம் – 5 அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு கவுன்சிலர்கள் மரியாதை
திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5
அலுவலகத்தில்
கருணாநிதி உருவப்படத்திற்கு கவுன்சிலர்கள் மரியாதை
மேயர் அன்பழகன் தலைமையில் பங்கேற்பு.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 - வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி…
Read More...
Read More...
மாப்பிள்ளை பிடிக்காததால், பெண் டாக்டர் ஊசி போட்டு தற்கொலை.
தர்மபுரியில் தனக்க பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால், தனியார் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், ஹரிகரநாத கோயில் தெருவை சேர்ந்தவர் பச்சியப்பன் மகள் மோனிகா (வயது 27). இவர்…
Read More...
Read More...
தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த 4 வயது குழந்தையுடன் இளம்பெண் உடல்கள். குடும்பத் தகராறு காரணமாக…
ஒரு குழந்தையும் பெண்ணும் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணும் குழந்தையும் உடல் சிதறி கிடந்தது தெரிய…
Read More...
Read More...
தட்டச்சு தேர்வினை கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும். திருச்சி கலெக்டரிடம் மனு
தட்டச்சு தேர்வினை
கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு வணிகவியல் பள்ளி சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க மாநில தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் அதன் செயலாளர்…
Read More...
Read More...