Browsing Category
தமிழ்நாடு
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு முகாமை அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன்…
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு முகாமை அதிமுக மாவட்ட செயலாளர் ஜெ.. சீனிவாசன் பார்வையிட்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு முகாம் இன்றும், நாளையும்…
Read More...
Read More...
திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான யோகா போட்டி.1000 க்கும்…
திருச்சியில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது .
ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள்.
திருச்சி தன்வர் யோகா ஸ்டுடியோ மற்றும் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் நல அமைப்பு இணைந்து இன்று திருச்சி சத்திரம் பேருந்து…
Read More...
Read More...
திருச்சி கே கே நகரில் புதிய தொழில் திட்டம் குறித்து மன அழுத்தத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
திருச்சி கே கே நகரில் புதிய தொழில் திட்டம் குறித்து மன அழுத்தத்தில்
சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி கே.கே .நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) இவர் எல்…
Read More...
Read More...
திருச்சி தாயுமான சுவாமி திருக்கோயில் மலைக்கோட்டையில் கார்த்திகை தீப பணிகள் தீவிரம் .
300 மீட்டரில் தயாராகி வரும் திரி.🖕
திருச்சி அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில் மலைக்கோட்டையில்
கார்த்திகை தீப பணிகள் தீவிரம் .
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான…
Read More...
Read More...
இனி பழைய ஓய்வூதியம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் உறுதி . வரும் தேர்தலில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள்…
தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் திமுக அரசு தெரிவித்ததன் மூலம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More...
Read More...
திருச்சியில் மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள போட்டி இன்று நடைபெற்றது.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற 14,16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள போட்டி வெற்றி பெற்றவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது .
இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
Read More...
Read More...
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...
Read More...
பணிக்கு நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்திய டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட்.
குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎஸ்பி சுந்தரேசன், அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டதால் நடந்தே பணிக்குச்…
Read More...
Read More...
திருச்சியில் ஓட்டல் முன்பு பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியதால் பணிநீக்கம் : செய்யப்பட்ட முன்னாள்…
திருச்சியில் ஓட்டல் முன்பு பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியதால் பணிநீக்கம் : செய்யப்பட்ட முன்னாள் மேலாளர் ரகளை.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று…
Read More...
Read More...
திருச்சியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு 25 ஆவது மாவட்ட…
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு 25 ஆவது மாவட்ட மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரம்யாஸ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டிசிசிஎல் நிறுவன தலைவர்,…
Read More...
இந்த நிகழ்ச்சியில் டிசிசிஎல் நிறுவன தலைவர்,… Read More...