Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செவிலியர் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை காவேரி…
Read More...

விடுதலை சிறுத்தைகள் பேரணியை முன்னிட்டு இன்று திருச்சி மாநகரில் நாம் செல்ல வேண்டிய பாதை …..

இன்று திருச்சி மாநகரில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது . மாலை 3 மணி அளவில் ஜமால் முகமது கல்லூரி அருகே இருந்து தொடங்கும் பேரணி திருச்சி மாநகராட்சி அருகே முடிவு பெற உள்ளது . இதனால்,…
Read More...

இன்று திருச்சியில் பிரம்மாண்ட பேரணி . திருமாவளவன் மீது 5 நிமிடங்கள் பூக்களை தூவ ஹெலிகாப்டர் வாடகை…

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மதசார்பின்மை பேரணியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது வானிலிருந்து பூக்களை தூவ ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது . 5…
Read More...

பெண் காவலரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட எஸ்ஐ பணியிட மாற்றம் . வேலியே வேலியை மேய்ந்தால்?’

விருதுநகர் மாவட்டம் ஆமந்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முதல் நிலை பெண் காவலர் ஒருவரை தனது வீட்டிற்கு வர சொல்லி கட்டி பிடிக்க அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவலர் அவளை தள்ளிவிட்டு தப்பித்து உள்ளார். இது நடந்து…
Read More...

திருச்சியில் கடன் தொல்லையால். மற்றும் வயிற்று வலியால் இருவர் தற்கொலை .

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் இவரது மனைவி முத்து சூர்யா (வயது 35) இவர் வயிற்று வலியால்…
Read More...

திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு

திருச்சி மத்திய சிறை ஆயுள் கைது திடீர் சாவு போலீசார் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியை சேர்ந்தவர் நாதன் (வயது 70) இவர் கடந்த 30.10.2023ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம்…
Read More...

இன்று திருச்செந்தூரிலிருந்து தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பயணம் செய்த காரில் லாரி மோதி…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தஞ்சை திரும்பி கொண்டிருந்த நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் பயணம் செய்த காரில் லாரி மோதி பாதுகாப்பு போலீசார் 4 பேர் பரிதாப பலி. நீதிபதி உட்பட 2 பேர்…
Read More...

திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெறுவோம். திருச்சியில் தொல். திருமாவளவன் எம்.பி பேட்டி

ஊழலை காட்டிலும் மதவாதம் ஆபத்தானது. கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு பெறுவோம் திருச்சியில் தொல். திருமாவளவன் எம்.பி பேட்டி மதசார்பின்மை…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் ஏற்பாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். பணி…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணைகளை திருநாவுக்கரசர் வழங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…
Read More...

தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு . தேர்வு கிடையாது . டைப்பிங் தெரிந்தால் போதும். 5 நாட்கள்…

மத்திய அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் தேவைப்படும் ஜூனியர் உதவியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது . தமிழ்நாடு சட்டம் 2012 எண் 9-கீழ் இந்த கல்வி நிறுவனம்…
Read More...