Browsing Category
கிரைம்
திருச்சி புத்தூர் பகுதியில் அதிமுக டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு .
திருச்சி புத்தூர் பகுதியில் அதிமுக டிஜிட்டல் பேனர் கிழிப்பு.
நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி புத்தூர் அக்ரஹாரம் அருகில் உள்ள சுவரில் திமுக,அதிமுக சார்பில் தனி தனியாக டிஜிட்டல் பேனர் நேற்று…
Read More...
Read More...
திருச்சி புத்தூர் ஜெனட் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய…
திருச்சி புத்தூர் ஜெனட் மகப்பேறு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையின் அலட்சிய சிகிச்சையால் 3-வது நாள் சாவு : குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.
மன்னார்குடியை சேர்ந்தவரின் பெண் குழந்தை…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கட்டு கட்டாக பணம், கஞ்சாவுடன் கைது.
திருச்சி பாலக்கரை பகுதியில்
கஞ்சா விற்ற 2 பேர் கட்டு கட்டாக பணம், கஞ்சாவுடன் கைது.
திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் ஆலம் தெரு ஜங்ஷன் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பாலக்கரை காவல் நிலைய…
Read More...
Read More...
திருச்சி கொண்டையம் பேட்டையில் மதுபான பாரில் தண்ணீர் பாட்டிலை எடுத்ததற்கு பயங்கர மோதல் –…
திருச்சி கொண்டையம் பேட்டையில்
மதுபான பாரில் பயங்கர மோதல் - மண்டை உடைப்பு
வாலிபர் கைது - 2 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55).இவர்…
Read More...
Read More...
திருச்சி புத்தூரில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய 2 லாட்டரி வியாபாரிகள்.
திருச்சி புத்தூரில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய 2 லாட்டரி வியாபாரிகள்.
செல்போன்களும் சிக்கியது.
திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக உறையூர்…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் இளம் சாப்ட்வேர் என்ஜினியர் திடீர் சாவு .
திருச்சி பாலக்கரையில் இளம் சாப்ட்வேர் என்ஜினியர் திடீர் சாவு .
போலீசார் விசாரணை .
திருச்சி முதலியார் சத்திரம் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் அருள் தாஸ்.இவரது மகன் போஸ்கோ பெனடிக் (வயது29) இவருக்கு. திருமணம்…
Read More...
Read More...
பெண்ணிடம் ஒரே ஒரு குவாட்டர் கடனாக கேட்ட 24 வயது வாலிபரை சிதைத்து கொன்ற 5 பேர் கைது.
பெரியமேட்டில் குவாட்டர் மதுவை கடனாக கேட்டதற்காக வாலிபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேம்குமார்(வயது 26) என்ற இளைஞர் தனது நண்பர் கபிலுடன் மதுக்கடைக்கு சென்றிருந்தார். டாஸ்மாக்…
Read More...
Read More...
மெத்தனாலை மெத்தனமாக விற்றால் கடும் நடவடிக்கை . திருச்சி மாநகர காவல்துறை ஆணையர்
மெத்தனால், எத்தனாலை சட்டவிரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவுப்படி, திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன்,…
Read More...
Read More...
அரசு மகளிர் சேவை இல்லத்தில் சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த காவலாளி .
சென்னை தாம்பரம் சானிடோரியம் அருகே அரசு மகளிர் சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கி புறநகர்ப் பகுதியில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
தங்களுக்கு மிகவும் பாதுகாப்பான…
Read More...
Read More...
புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில்…
புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்:
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (TUJ) திருச்சி மாவட்ட கிளை வலியுறுத்தல்
புதுக்கோட்டை…
Read More...
Read More...