Browsing Category
கிரைம்
காந்தி மார்க்கெட்டில் இரவு நேரத்தில் பெண்ணை அழைத்து வந்ததை தட்டி கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து .…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து சிறுவன் கைது .
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மகன் சூரியமூர்த்தி (வயது 26 ) இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை…
Read More...
Read More...
திருச்சியில் நள்ளிரவில் தூங்கிய கூலி தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை . கள்ள மார்க்கெட்டில் மது…
திருச்சி அருகே நள்ளிரவு சம்பவம்;
தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொடூர கொலை
நாடக மேடையில் தூங்கிய போது மர்ம நபர்கள் வெறிச்செயல்.
திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 46 )
கூலித்…
Read More...
Read More...
திருச்சி அருகே சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் . லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி.
திருச்சி அருகே
சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்.
சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர்…
Read More...
Read More...
திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன்.
திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில்
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன்.
நீண்ட தேடலுக்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது…
Read More...
Read More...
திருச்சி பெரிய கடைவீதியில் தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் ரொக்கப்பணம் பறிப்பு ரவுடிகள்…
திருச்சி பெரிய கடைவீதியில்
தங்க கட்டி வியாபாரியிடம் ரூ
33 லட்சம் ரொக்கப்பணம் பறிப்பு
ரவுடிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு
திருச்சி சாத்தனூர் இட்சிகா மலைப்பட்டி எம்ஜிஆர் நகர் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் கடனுக்காக ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தற்கொலை .
திருச்சி உறையூரில் கடனுக்காக ஆட்டோவை பறிமுதல் செய்ததால் டிரைவர் தற்கொலை . சிறுவன் உள்பட இரண்டு பேர் கைது .
திருச்சி உறையூர்
டாக்கர் ரோடு செல்வமுத்து மாரியம்மன் கோவில் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் வயது 23 இவர் ஒரு…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் 3 வயது பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது .
திருச்சியில் 3 வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தந்தை உள்பட 4 பேரை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர் .
திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த 6…
Read More...
Read More...
திருச்சியில் பெயிண்டரை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கேகே நகரை சேர்ந்த 3. வாலிபர்கள் கைது.
திருச்சியில் பெயிண்டரை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து உள்ளனர்.
திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ராஜா (வயது 47), பெயிண்டா். இவா், வேலையை முடித்துவிட்டு கே.கே.நகா் எல்ஐசி காலனி பேருந்து…
Read More...
Read More...
திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2…
திருச்சியில் இன்று மாநகராட்சிக்கு 50 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள 57 கடைகளுக்கு சீல், 2 வருடமாக வாடகை கேட்காத மாநகராட்சி அதிகாரிகள் .
ரூ. 200 கோடி பொருட்கள், பணத்தை வைத்து பூட்டியதாக குற்றச்சாட்டு - வியாபாரிகள்…
Read More...
Read More...
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டியை மீட்ட காவலர்கள். பொதுமக்கள் பாராட்டு.
திருச்சி சோமரசன் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட
உய்யகொண்டான் வாய்க்காலில் தவறி விழுந்த வயதான பெண்ணை உயிருடன் மீட்ட போலீசார்.
அதவத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மனைவி இளஞ்சியம் (வயது 65)…
Read More...
Read More...