Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும்…

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை எரித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே…
Read More...

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது. போலீசார் நடவடிக்கை திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார்…
Read More...

இனிமேல் பிஜி நாயுடுவில் இனிப்பு வாங்குவீங்க … பென்சோசல்பைமெடு கலந்து தயாரித்த இனிப்பு…

திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரால் பிஜி நாயுடு ஸ்வீட் நிறுவனம் தொடங்கப்பட்டு கடந்த நான்கு தலைமுறைகளாக திருச்சியில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பாலாஜி மற்றும் அவரது மகன் சாரநாத் பாலாஜி…
Read More...

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32) இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன் தினம் மணிகண்டன் இபி ரோடு…
Read More...

திருச்சியில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக 18 பேரை கைது செய்த போலீசார் .

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 18 பேரை தீபாவளி அன்று போலீஸாா் கைது செய்தனா். தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு…
Read More...

திருச்சி பெல் குடியிருப்பில் 55 வயது தலைமை ஆசிரியரை அழைத்து உல்லாசமாக இருந்த 34 வயது ஆசிரியை…

திருச்சி அருகே பெல் குடியிருப்பில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்தபோது அவரது கணவன் வீட்டிற்கு பூட்டு போட்டு சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவரம்பூர்  அருகே பெல் நிறுவன குடியிருப்பு…
Read More...

திருச்சியில் தீபாவளி நாளில் அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை . மற்றொரு மகன் படுகாயம். பிரபல…

திருச்சியில் தீபாவளி நாளில் அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை மற்றொரு மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. பிரபல ரவுடிகள் கைது . திருச்சி வரகனேரி தாயுமானவர் தெருவை சேர்ந்தவர்…
Read More...

பணத்துக்காக தந்தை பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விஜய் பிரசாரத்தில் பலியான சிறுவனின் தாய் பகீர்…

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் தனது மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்கும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும்…
Read More...

திருச்சியில் கோயிலில் பணி புரியும் ஒரு ஊழியர் கோயில் நந்தவனத்திலேயே பட்டப் பகலில் பெண்ணுடன் உல்லாசம்…

திருச்சி திருவெள்ளரை கோயிலில் பணி புரியும் ஒரு ஊழியர் நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு கோயில் நந்தவனத்திலேயே செய்த செயல், கோயில் எல்லைகளை தாண்டி முகம் சுளிக்க வைத்திருக்கிறது. திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில்…
Read More...

ரவுடி நாகேந்திரனின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்.

ரவுடி நாகேந்திரனின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் 1000 போலீசார். பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்து 2024 ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 30 பேர் கைது…
Read More...