Browsing Category
கிரைம்
திருச்சி பொன்மலைபட்டியில் பெண்ணிடம் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த தம்பதி உள்பட மூவர்…
திருச்சி பொன்மலை பட்டியில் பெண்ணிடம் ரூ.3.80 லட்சம் கடன் வாங்கி திருப்பித்தராமல் மோசடி செய்த தம்பதி உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி பொன்மலைபட்டியைச் சோ்ந்தவா் தே. கலைச்செல்வி (56). இவரும், திருச்சி…
Read More...
Read More...
மக்காசோளத்தை தின்ற 50 தேசிய பறவைகள் மர்ம சாவு . வனத்துறையினர் விசாரண
திருவேங்கடம் அருகே விவசாயி நிலத்தில் மக்காச் சோளத்தை உண்ட 50 மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் தொடா்பாக விவசாயியை வனத்துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
…
Read More...
Read More...
திருச்சியில் – தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திலில் ஈடுபட்ட நபர் கைது.
திருச்சியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்திலில் ஈடுபட்ட நபர் கைது.
1800 கிலோ அரிசி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி யின்…
Read More...
Read More...
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற வாட்ச்மேனுக்கு 2…
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற திருச்சி, 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்த .பெர்னத் ஐசக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு…
Read More...
Read More...
திருச்சியில் தீபாவளிக்காக தொடர்ந்து குடித்து வந்த புரோட்டா மாஸ்டர் உள்பட 2 பேர் பரிதாப சாவு
திருச்சியில் தீபாவளி முதல் தொடர்ந்து குடித்து வந்த புரோட்டா மாஸ்டர் உள்பட
2 பேர் பரிதாப சாவு
போலீசார் விசாரணை
திருச்சி பழைய கரூர் ரோடு கீழ சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 29). இவர்…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் ஒரு தலை காதல் விவகாரம் . காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணனை தாக்கிய…
திருச்சி அரியமங்கலத்தில் ஒரு தலை காதல் விவகாரம் .
காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணனை தாக்கிய
அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது .
திருச்சி அரியமங்கலம்
மலையப்பநகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ் (வயது 32. )…
Read More...
Read More...
திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 21 வயது பெண் உட்பட 3 பேர் கைது .
திருச்சியில்
பள்ளி மாணவர்களுக்கு
கஞ்சா விற்ற 21 வயது பெண் உட்பட 3 பேர் கைது .
போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி 8 -வது தெரு பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த…
Read More...
Read More...
திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு.3 பேருக்கு வலை .
திருச்சி உலகநாதபுரம்
முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த
3 மர்ம நபர்களுக்கு வலை .
திருச்சி உலகநாத புரத்தில் முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மூன்று…
Read More...
Read More...
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம் மனைவி தற்கொலை. உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக…
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகிலுள்ள மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமிக்கு (வயது 26 ) இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாகிறது. இன்னும் குழந்தைகள் இல்லை.
தம்பதி இருவருமே மகிழ்ச்சியுடன்…
Read More...
Read More...
பட்டாவில் மாற்றம் செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி வருவாய் கோட்டாச்சியரின் நேர்முக…
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினர் கோபி. இவருக்கு சொந்தமான 11 ஆயிரத்து 70 சதுர அடி நிலம் திருச்சி கே.சாத்தனூரில் உள்ளது.
இந்த நிலத்திற்கான பட்டாவில் உரிமையாளர் பெயர் தவறுதலாக…
Read More...
Read More...