Browsing Category
கிரைம்
திருச்சி: 40 வயது ஆன்ட்டியுடன் உல்லாசம்: 15 வயது சிறுவனுக்கு அரசு ரூ.6 லட்சம் வழங்க உத்தரவு.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே தேதியூர் கிராமத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா (வயது 40).
அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த 10ம் வகுப்பு…
Read More...
Read More...
சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் வசூல். திருச்சி விமான நிலையத்தில் 3 அதிகாரிகளின் உடந்தையுடன்…
சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் வசூல்.
திருச்சி விமான நிலையத்தில் 3 அதிகாரிகளின் உடந்தையுடன் ரூ.49 லட்சம் கையாடல்..
விசாரணை தீவிரம்..
திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும்…
Read More...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்களில் அதிக அளவிலான சுமைகளை எடுத்துச் செல்லும்… Read More...
பம்பிள்’ டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த திருச்சி…
கோவை: 'பம்பிள்' டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகரை சேர்ந்தவர் 25…
Read More...
Read More...
லெஸ்பியன் உறவுக்கு இடைஞ்சல்… 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் .
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30).
இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண்…
Read More...
Read More...
திருச்சி பொன்மலையில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி
திருச்சி பொன்மலையில்
கட்டிலில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை பலி
போலீசார் விசாரணை
திருச்சி பொன்மலை எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி பகுதியை சேர்ந்தவர் தரம்சிங் மீனா (வயது 30). இவர் பொன்மலை ரயில்வே கோட்ட மருத்துவமனையில்…
Read More...
Read More...
கே என் ராமஜெயம் கொலை வழக்கில் இறுதிக்கட்டத்தை நெருங்கிய வருண்குமார். பீதியில் வழக்கில் தொடர்புடைய…
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது.…
Read More...
Read More...
சேவைக் குறைபாடு ஏற்படுத்திய திருச்சி கண்டோன்மெண்ட் கிருஷ்ணா பஜாஜ் மற்றும் பைக் நிறுவனம்…
சேவைக் குறைபாடு ஏற்படுத்திய திருச்சி கண்டோன்மெண்ட் கிருஷ்ணா பஜாஜ் மற்றும் பைக் நிறுவனம் மனுதாரருக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா்…
Read More...
Read More...
திருச்சியில் சிறுவனை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்த தந்தை கைது .
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்
சிறுவனை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்த தந்தை கைது
போலீசார் நடவடிக்கை.
திருச்சி காந்தி மார்க்கெட் ஆர்ச் பகுதியில் திருச்சி மாநகர போக்குவரத்து போலீஸ் சப்…
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் ஆர்ச் பகுதியில் திருச்சி மாநகர போக்குவரத்து போலீஸ் சப்… Read More...
ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள 100 போலீசார் 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக்…
ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள 100 போலீசார் 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? எடப்பாடி பழனிச்கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா…
Read More...
Read More...
ரவுடி எல்லாம் போதை மாத்திரை விக்க ஆரம்பிச்சிட்டாங்க . …. திருச்சி பாலக்கரை ,தில்லை நகர்…
ரவுடி எல்லாம் போதை மாத்திரை விக்க ஆரம்பிச்சிட்டாங்க . ....
திருச்சபாலக்கரை ,தில்லை நகர் பகுதியில்
போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது
மாத்திரைகள் பறிமுதல்.
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை…
Read More...
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை… Read More...