Browsing Category
கிரைம்
ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை . தாய் காரணமா?
ஸ்ரீரங்கத்தில் செலவுக்கு தாய் பணம் தராததால் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி பொன்னேரிபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 25. )
கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார் .
இந்நிலையில் கடந்த சில மாத காலமாக…
Read More...
Read More...
திருச்சியில் மர்ம பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு
திருச்சியில் மர்ம
பூச்சி கடித்து முதியவர் நுரை தள்ளி சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஷீலா நகரை சேர்ந்தவர் சின்னையா (வயது 60) இவர் சம்பவத்தன்று செட்டிப்பட்டி கொம்பை வாய்க்கால் பகுதியில் சென்று வந்த போது அவரை…
Read More...
Read More...
குடிநீர் என்ற பெயரில் மலம், சிறுநீர் கலந்த நீரை குடித்து வருகிறோம். கலெக்டரிடம் மனு அளித்தும்…
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்தவரால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று காலை உயிர் பிழைக்க காவலர் குடியிருப்புக்குள் புகுந்த வாலிபரை துரத்தி துரத்தி…
திருச்சியில் இன்று காலையில் நடந்த பயங்கர சம்பவம்.
போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து வாலிபர் கொடூர கொலை .
5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர்
திருச்சியில் இன்று காலை நடந்த பரபரப்பு கொலை சம்பவம் பற்றிய விவரம்…
Read More...
Read More...
தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் கே.கே.நகரில் பகலில் மட்டும் விபச்சார விடுதி நடத்தி…
தங்களது கணவர்களுக்கே தெரியாமல் தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் சென்னையில் விபச்சார விடுதி நடத்தி பல லட்ச ரூபாய் சம்பாதித்த 2 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகலில் மட்டுமே நடந்து வந்த இந்த பலான…
Read More...
Read More...
திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி…
திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணியாற்றி வந்த இளைஞரை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து உள்ளனர்.
திருச்சி புத்தூா் ஆபிஸர் காலனியைச் சோ்ந்தவா் பொ.பாலாஜி (வயது 30),…
Read More...
Read More...
திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் லாட்டரி , போதை மாத்திரைகள் விற்ற 8 பேர் கைது
திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் லாட்டரி, போதை மாத்திரைகள் , புகையிலை விற்ற 8 பேர் கைது .
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள்…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனை டிபி வார்டு மருத்துவர் ஆசியுடன் பட்ட பகலிலேயே மருந்துகளை திருடி விற்பனை.…
தமிழகத்தில் ஏழை மக்கள் பெரிதும் நம்பி இருப்பது அரசு மருத்துவமனைகளை தான் .
பணம் படைத்தவர்களுக்கு ஆங்காங்கே தனியார் மருத்துவமனைகள் பல செயல்பட்டு வருகின்றது ஆனால் சிறு காய்ச்சல் என்றாலும் பாம்பு கடி , தீக்காயம் , விஷம்…
Read More...
Read More...
பிரபல அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர்…
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு வருவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனை டிபி ஓபி வார்டுக்கு மூன்று மணி நேரம் தாமதமாக வரும் மருத்துவர்…
தமிழகத்தில் ஏழை மக்கள் பெரிதும் நம்பி இருப்பது அரசு மருத்துவமனைகளை தான் .
பணம் படைத்தவர்களுக்கு ஆங்காங்கே தனியார் மருத்துவமனைகள் பல செயல்பட்டு வருகின்றது ஆனால் சிறு காய்ச்சல் என்றாலும் பாம்பு கடி , தீக்காயம் , விஷம்…
Read More...
Read More...