Browsing Category
கிரைம்
வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சம்பாதித்து வரும் திருச்சி டவுன் ஹால் சார்- பதிவாளர்…
திருச்சி டவுன்ஹால் சார்பதிவாளர், தாசில்தார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு.
திருச்சி, தெப்பக்குளம் பகுதியை மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெ.செந்தில்நாதன் (வயது 61).
இவர் திருச்சி ஒன்றாவது ஜூடிசியல்…
Read More...
Read More...
70 ஆயிரம் டாலர் பரிசு விழுந்து உள்ளது எனக் கூறி 9ம் வகுப்பு மாணவனிடம்..ஜிபே மூலம் ரூ. 45 ஆயிரம்…
தமிழகத்தில் உள்ள நகரங்களில் நாளுக்கு நாள் இணைய வழியில் மோசடிகள் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது.
இதில் ஏமாறாமல் இருப்பதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் சைபர் கிரைம் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி பொது…
Read More...
Read More...
சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி விமான நிலையத்தில் மாயம். மளிகை கடை ஊழியரும் ….
சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி விமான நிலையத்தில் மாயம். மளிகை கடை ஊழியரும் ....
போலீசார் விசாரணை நாகை மாவட்டம் வேதாரணியம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 29 ) இவர் கடந்த எட்டாம் தேதி சார்ஜாவில் இருந்து திருச்சி வருகை…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
காய்கறி கடை பெண் ஊழியரிடம் ரூ 50 ஆயிரம் பணம் திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்சி தென்னூர் சாரதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ முத்துக்குமார் இவரது மனைவி செல்வி.
காந்தி மார்க்கெட்…
Read More...
Read More...
பல பெண்களுடன் உல்லாசம். முதியவரை பவர் பேங் முலம் தாக்கி எரித்து கொன்ற கள்ளக்காதலி.
திருப்பூர் மாவட்டம் அவினாசி வள்ளுவர் வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜ (வயது .63) இவர், மர அரவ ஆலை ஒன்றை குத்தகை எடுத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை.
ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிடடு உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடக் கரையில் உள்ள தோப்பில் 60 வயது மூதாட்டி…
Read More...
Read More...
வீட்டிலேயே 19 வயது காதலனுடன் உல்லாசம்.தட்டிக்கேட்ட தந்தையை போக்சோவில் உள்ளே தள்ளுவேன் என மிரட்டிய…
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கொத்தனாருக்கு மனைவி மற்றும் 17 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
மகள் பிளஸ் 2 படிக்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கொத்தனாரை அவரது மனைவி பிரிந்து…
Read More...
Read More...
அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் நகை திருடிய திருச்சி இளைஞர்…
அரசுப் பேருந்தில் பயணம் செய்த டாக்டரின் கர்ப்பிணி மனைவியிடம் 18 பவுன் தங்க செயினை திருடிய வழக்கில் திருச்சி இளைஞரை போலீஸாா் கைது செய்து உள்ளனர்.
வண்டலூா் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா். மருத்துவரான…
Read More...
Read More...
கஞ்சா வழக்கில் கைதான திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 2 பெண்கள் மீது குண்டஸ்
திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான 2 பெண்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிபாஸ்கர் காலனி அருகே கடந்த அக்.13ம் தேதி கஞ்சா விற்பனைக்காக…
Read More...
Read More...
திருச்சியில் அடகு கடையில் போலி நகையை அடமானம் வைத்த காந்தியை தேடி வரும் போலீசார் .
திருச்சியில் போலி நகையை அடமானம் வைத்த நகை தொழிலாளி மாயம்.
மனைவி போலீசில் புகார்.
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 43) இவர் நகை தொழிலாளி.நிலையில் நகை தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மிகுந்த மன…
Read More...
Read More...