Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...

பணிக்கு நடந்து சென்று பரபரப்பை ஏற்படுத்திய டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட்.

குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎஸ்பி சுந்தரேசன், அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டதால் நடந்தே பணிக்குச்…
Read More...

திருச்சியில் ஓட்டல் முன்பு பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியதால் பணிநீக்கம் : செய்யப்பட்ட முன்னாள்…

திருச்சியில் ஓட்டல் முன்பு பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியதால் பணிநீக்கம் : செய்யப்பட்ட முன்னாள் மேலாளர் ரகளை. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை. திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று…
Read More...

திருச்சி: குளியலறையில் வழுக்கி விழுந்த 80 வயது முதியவர் பரிதாப சாவு

திருச்சி வி.என்.நகரில் குளியலறையில் வழுக்கி விழுந்து 80 வயது முதியவர் பரிதாப சாவு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம் குளித்தலை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 80).இவர் தற்போது திருச்சி…
Read More...

உருவ கேலி செய்து 9ம் வகுப்பு மாணவியை கொன்றுள்ள 3 அரசு பள்ளி ஆசிரியைகள் மீது பள்ளிக்கல்வித்துறை…

அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிகடை பகுதியை சேர்ந்தவர்…
Read More...

நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி சித்த மருத்துவர் அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை .…

அச்சிறுப்பாக்கம் அருகே சித்த மருத்துவம் படித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே தொழுப்பேடு…
Read More...

பெண்ணின் ஈமச்சடங்குக்கு அரசு வழங்கும் ரூ.25 ஆயிரத்தை பெற வந்தவரிடம் லஞ்சம்

தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கி கைதாகும் அரசு அதிகாரிகளின் கைது நடவடிக்கைகள் அதிகரித்தபடி உள்ளது. பொறுப்புள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளே இப்படி லஞ்சம் வாங்கி கைதாகி, நீதிமன்றங்களில் தண்டனைக்குள்ளாகி விடுவது தமிழகத்துக்கே தலைகுனிவாகி…
Read More...

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர்,…

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர், கமிஷனர் நேரில் விசாரணை . 11 பேர் மீது வழக்குப் பதிவு. 2 வது நாளாக கைதிகள் தகராறு திருச்சி மத்திய…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஓப்பந்த ஊழியர் சாவு

ஸ்ரீரங்கத்தில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஓப்பந்த ஊழியர் பரிதாப சாவு. ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி திருவானைக்காவல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சோலை ராஜன் (வயது 57) இவர் ஸ்ரீரங்கம் மின்சார…
Read More...

திருச்சியில் விடுதியில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது.

திருச்சி திருவானைக்கோயில் பகுதியில் விடுதியில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சீட்டு விளையாட வருவதாக ஸ்ரீரங்கம்…
Read More...