Browsing Category
கிரைம்
திருச்சி பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம…
திருச்சியில் பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை
மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளுக்கு வலைவிச்சு.
திருச்சி பிராட்டியூர் தீரன் நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது .இந்த பெட்ரோல்…
Read More...
Read More...
திருச்சியில் திருமணமான 3வது மாதத்தில் புதுப்பெண் தற்கொலை. காரணம் ….
திருச்சியில் திருமணமான 3வது மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை.
காரணம் என்ன?போலீசார் விசாரணை
திருச்சி தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் உமையாள் . இவரது மகள்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்தவர் மூச்சு திணறி பரிதாப சாவு .
ஸ்ரீரங்கத்தில் முதியோர் இல்லம் நடத்தி வந்தவர் மூச்சு திணறி பரிதாப சாவு
ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (வயது 32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார்.
ராபினுக்கு அடிக்கடி மூச்சுத்…
Read More...
Read More...
பத்திரிகையாளர்கள் ஒற்றுமையாக இருந்தால் சீமான் போன்ற தரங்கெட்ட அரசியல்வாதிகள் உருவாக மாட்டார்கள் .
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 2800 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் .
சிங்கப்பூரிலிருந்து இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஆமை குஞ்சுகளை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர்,…
Read More...
Read More...
கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள ரவுடியுடன் உல்லாசமாக இருந்த 15 வயது மாணவியை பெற்றோர்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 15 வயதுடைய மாணவி.இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.…
Read More...
Read More...
திருச்சி : இன்று கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாவு
திருச்சியில் இன்று கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பரிதாப சாவு
சமயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவதாசன் இவரது மனைவி செல்லம்மாள்…
Read More...
Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட 4 பேர் கைது.
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ 60 லட்சம் பணத்தை திருடிய ரெயில்வே போலீசார் உள்பட நான்கு பேர் கைது.
சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார். கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர்…
Read More...
Read More...
2 மாதங்களாக பிழைப்பூதியம் வழங்கப்படவில்லை.. குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி மகனுடன் கோயில் முன்…
கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவருக்கு பணியிடை நீக்க காலத்தில் வழங்கப்படும்…
Read More...
Read More...
திருச்சி கே கே நகரில் புதிய தொழில் திட்டம் குறித்து மன அழுத்தத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
திருச்சி கே கே நகரில் புதிய தொழில் திட்டம் குறித்து மன அழுத்தத்தில்
சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி கே.கே .நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) இவர் எல்…
Read More...
Read More...