Browsing Category
கிரைம்
திருச்சியில் பூங்கா இடத்தை ஆட்டைய போட துடிக்கும் பகுதி செயலாளர் , 25 வது வார்டு திமுக கவுன்சிலருமான…
திருச்சியில். பூங்காவை ஆட்டைய போட துடிக்கும் 25வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தில்லைநகர் பகுதி செயலாளருமான நாகராஜனை கண்டித்து சண்முக நகர் நல சங்க சட்ட ஆலோசகர் முத்துமாரி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி…
Read More...
திருச்சி… Read More...
ரூ.1.97 கோடி மோசடி செய்த திருச்சி TSN Econtech International Private Limited நிறுவன இயக்குனர்கள் 5…
ரூ.1.97 கோடிக்கு உயர்ரக செல்போன்கள் வாங்கி காசோலை மோசடி செய்த புகாரில் திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 3 இயக்குநர்களுக்கு சென்னை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது.
அதுமட்டுமின்றி ரூ.1.97 கோடியை ஆண்டுக்கு 6 சதவீத…
Read More...
Read More...
திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை .
திருச்சியில்
தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை .
எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக…
Read More...
திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக… Read More...
திருச்சியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது .
திருச்சியில்
ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி…
Read More...
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி… Read More...
ஸ்ரீரங்கத்தில் மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை .
ஸ்ரீரங்கத்தில் மன உளைச்சலில்
வாலிபர் தற்கொலை . செய்து கொண்ட பரிதாபத் சம்பவம் .
ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை
Read More...
Read More...
ஜெயலலிதாவுடன் நேரடி பழக்கம் உள்ள அதிமுக முக்கிய பிரமுகரின் மகளை கொலை செய்த கள்ளக்காதலன் கைது.
சேலத்தில் அதிமுக பிரமுகர் மகள் கொலையில் தகாத உறவு காலதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி (…
Read More...
Read More...
மூதாட்டிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு திருச்சி கோர்ட் அதிரடி…
மூதாட்டியின் வங்கிக் கணக்கை முடக்கி ஓய்வூதியத்தை நிறுத்திய வங்கி நிா்வாகம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்…
Read More...
Read More...
திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.
திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.
தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் லால்குடி பெருவெள்ளநல்லூர் கீழ உடையார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 54). இவர்…
Read More...
Read More...
திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள்…
.திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள் திருடிய
3 வாலிபர்கள் கைது.
திருச்சி சண்முகா நகர் 5 -வது கிராஸை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 71 ) இவர் புதிதாக வீடு கட்டி…
Read More...
Read More...
ரூ.1020 ஊழல் குறித்த அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு சப்ப மேட்டரு சால்ட் வாட்டரு என அசால்டாக…
'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் திருச்சி மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.
அமைச்சர் நேருவின்…
Read More...
Read More...