Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 25 வயது வாலிபர் கைது .

பெருந்துறையில் வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது .…
Read More...

செங்கிப்பட்டி அருகே அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. 3 குழந்தைகள்…

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நேற்று புதன்கிழமை இரவு அரசு பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி. மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து…
Read More...

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு. காரணம் என்ன ?

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு . கே.கே .நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி மத்திய சிறையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை போலீசரத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 46) என்பவர் கொலை…
Read More...

திருச்சி பாலக்கரையில் பிரியாணி கடை உரிமையாளர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி பரிதாப பலி .

திருச்சி பாலக்கரையில் பிரியாணி கடை உரிமையாளர் மீது கொதிக்கும் நீர் ஊற்றி பரிதாப பலி . பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது…
Read More...

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் 1000 கோடி அல்ல 50 ஆயிரம் கோடி ரூபாய். விரைவில் பல அமைச்சர்கள் கைது…

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பணம் சபரீசனுக்கு சென்றுள்ளது . இதற்காக சபரிசனுக்கும் உதயாநிதி ஸ்டாலினுக்கும் அமலாக்கத்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பவுள்ளது என திருச்சி சூர்யா கூறியுள்ளார் . டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ்…
Read More...

ரூ.30 லட்சம் ஊழல் செய்ததாக திருச்சி முன்னாள் வேளாண் துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை…

திருச்சி வேளாண் துறையில் பணியாற்றிய வேளாண் இணை இயக்குனர் முருகேசன் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் செல்வம் ஆகிய இருவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் . இவர்கள் பணியாற்றி வந்த காலத்தில் கடந்த 2021 பிப்ரவரி 26 முதல் 2023 அக்.…
Read More...

திருச்சியில் சர்க்கரை நோயால் பாதித்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சியில் சர்க்கரை நோயால் பாதித்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை . திருச்சி ஏர்போர்ட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகன்…
Read More...

திருச்சி பீமநகரில் ஓனரின் வீட்டிலேயே நகை திருடிய வேலைக்காரன் கைது.

திருச்சி பீமநகரில் ஓனரின் வீட்டிலேயே நகை திருடிய வேலைக்காரன் கைது. பாலக்கரை காவல் நிலைய போலீசார் நடவடிக்கை. திருச்சி பீமநகர் புதுசெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முரளி குமார் (வயது 51 ) இவரது வீட்டில் கடந்த 4…
Read More...

திருவெறும்பூர்:பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர்…

திருவெறும்பூர் அருகே பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது . திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் 11வதுகுறுக்கு தெருவை சேர்ந்தவர் எட்வின்ராஜ் இவர் திருவெறும்பூர் அருகே…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு…

திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு தற்கொலை உடலை கைப்பற்றி கேகே நகர் போலீசார் விசாரணை. திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெரு பகுதியைச்…
Read More...