Browsing Category
கிரைம்
2011 ல் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை .
லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி, புத்தூா் விஎன்பி தெருவைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜு.…
Read More...
Read More...
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது. திருச்சியில் பரபரப்பு…
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது. திருச்சியில் பரபரப்பு சம்பவம்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள சுபலட்சுமி ( வயது 69 ) என்ற மூதாட்டி…
Read More...
Read More...
திருச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியையிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் வட்டார கல்வி அலுவலர்…
திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் (திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு(லஞ்சம்) பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் .
திருச்சி நகர வட்டார கல்வி…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள்…
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே
ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :....
இன்று காலை 7 மணிக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்…
Read More...
Read More...
திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை .
திருச்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து ஜெசிபி இயந்திரத்தை அபேஸ் செய்த நபருக்கு வலை .
தஞ்சை மாவட்டம் பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.…
Read More...
Read More...
திருச்சியில் இன்ஸ்டாகிராம் முலம் பழகி திருமணம் செய்த 6வது மாதத்தில் வங்கி மேலாளர் தற்கொலை.
திருச்சியில் இன்ஸ்டாகிராம் பழகி திருமணம் செய்த
தனியார் வங்கி மேலாளர் திருமணமான 6வது மாதத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த…
Read More...
Read More...
ஆளும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வலுவாக கல்லா கட்டி வரும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை…
முசிறி நடராஜா திடலில் தற்போது நடந்து வரும் தனியார் பொருட்காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் , செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குனர் ஆகியோருக்கு பெரும் தொகை தந்தால் தான் அனுமதி கிடைக்கும் என கூறி கலெக்டர்…
Read More...
Read More...
சாமி கும்பிட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பக்தர் திடீர் மாயம் .
சாமி கும்பிட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பக்தர் திடீர் மாயம் .
திருச்சி கருமண்டபம் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45) இவர் கடந்த 9 ந் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட சென்றார். பிறகு சாமி கும்பிட்டு…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் கடன் வாங்கி குடித்து வந்த பெயிண்டர் தற்கொலை.
திருச்சி உறையூரில் கடன் வாங்கி குடித்து வந்த பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை .
திருச்சி உறையூர் காசி செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 45) பெயிண்டர். இந்நிலையில் இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கடன் வாங்கி மது குடித்து…
Read More...
Read More...
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்களை விற்பனை செய்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர்…
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் போதை பொருட்களை விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் கைது .
திருச்சி கே கே நகர் போலீசரகத்திற்கு உட்பட்ட ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியில் போதை பொருட்களை விற்பனை செய்த…
Read More...
திருச்சி கே கே நகர் போலீசரகத்திற்கு உட்பட்ட ஜெயில் கார்னர் பென்சனர் காலனி பகுதியில் போதை பொருட்களை விற்பனை செய்த… Read More...