Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடி கைது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடியாக கைது. காந்தி மார்க்கெட் போலீசார் போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் காந்தி…
Read More...

திருச்சி சோமரசம்பேட்டையில் உண்மையில் 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? என…

வெயில் அதிகமாக உள்ளதால் வெளியே சென்று விளையாடாதே என பெற்றோர் கண்டித்ததால் ஒன்பது வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை . திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குறிச்சி, வாசன்வேலி 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சீ. லோகேஷ்.…
Read More...

லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் .

லாரி புக்கிங் அலுவலகத்தை உடைத்து பணம் கொள்ளை. திருச்சி சஞ்சீவி நகரில் நடந்த துணிகர சம்பவம் . திருச்சி அரியமங்கலம் கூவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர்(வயது 46). இவர் சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி…
Read More...

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் நடந்து சென்றவர் உட்பட2 பேர் பலி.

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் நடந்து சென்றவர் உட்பட2 பேர் பலி. போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை. திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் சம்பவத்தன்று பாரதியார் சாலை பகுதியில் ரோட்டை கடக்க…
Read More...

தகாத உறவில் பிறந்த குழந்தையை மருத்துவமனை கழிவறையில் அமுக்கி கொன்ற கொடூர தாய் .

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தகாத உறவில் பிறந்த குழந்தையை கழிவறையில் அமுக்கி கொன்ற கொடூர தாய் . அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாரா (வயது 20).…
Read More...

திருச்சியில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் ஆப்ரேஷன் பொருட்களை வைத்து தைத்த தனியார்…

திருச்சியில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் ஆப்ரேஷன் பொருட்களை வைத்து தைத்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.5.52 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு உள்ளது. திருச்சி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ட்ரூமேன்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் விபரம்… நடவடிக்கை எடுப்பார்களா? உணவு…

திருச்சியில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை கடத்தி விற்பனை செய்து வரும் நபர்களை ரேஷன் அரிசி உணவுப்பொருள் கடத்த தடுப்பு பிரிவு போலீசார் அவ்வபோது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .    ஆனாலும் சிலர் அதிகாரிகளின் கண்களில்…
Read More...

8 வருடங்களுக்கு முன் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தவர் நத்தர்ஷா பள்ளிவாசல் அறங்காவலர் ஆனபின் பல…

கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் குடியேறியவர் அல்லாபக்‌ஷ். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தனது குழந்தைகளுக்கு சாப்பாடு மற்றும் படிப்பு செலவு ஏற்க முடியாததால் மதர்சாவில் சேர்த்து…
Read More...

திருச்சியில் டீக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.

திருச்சியில் டீக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது. திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன் (வயது 43). இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில்…
Read More...

வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 25 வயது வாலிபர் கைது .

பெருந்துறையில் வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது .…
Read More...