Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

மனைவிக்கு தெரிந்தே வசதியான குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆடம்பர வாழ்க்கை. கொலை மிரட்டல்…

மனைவிக்கு தெரிந்தே வசதியான குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆடம்பர வாழ்க்கை. தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர் கோவை, சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருச்சியில் நான் போலீஸ் எனக்கூறி ஒரு லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது .

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் தௌபிக் இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்தக் கடையில் டீ குடிக்க வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ரோ என்கிற ஷியாமுக்கும்…
Read More...

திருச்சி கோட்டை பகுதியில் மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து…

திருச்சி கோட்டை பகுதியில் மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் . உடலை மீட்டு கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி இபி ரோடு வேதாத்திரி நகர்…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் முட்புதரில் பிணமாக கிடந்த பிரபல ரவுடி

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி பகுதியில் முட்புதரில் பிணமாக கிடந்த பிரபல ரவுடி. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை திருச்சி ஆர் எம் எஸ் காலனி ஆறாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன்…
Read More...

திருச்சியில் லாட்டரி விற்ற நபர் உள்ளிட்ட, 2 பேர் கைது

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் ' லாட்டரி விற்ற 2 பேர் கைது திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமிலாபானு சம்பவ இடத்திற்கு…
Read More...

பாதுகாப்பு பணியில் பெண் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. கள்ளக்காதலன் இறந்ததாலா ?…

நாகை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் தலைமை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் . மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கீழயிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகையன்.…
Read More...

திருச்சி: படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள வாலிபர்களே குருவிகளாக மாறும் நிலை.

திருச்சி: சென்னையில் கெடுபிடி அதிகரித்துள்ள நிலையில் திருச்சி விமான நிலையம் பக்கம் தங்களின் பார்வையை திருப்பியுள்ள சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வேலையில்லா இளைஞர்களை…
Read More...

இளம் பெண்ணை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சுந்தர் நகர் முதல் தெரு அமைந்து உள்ளது . இந்த தெருவில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார் . இவரது பக்கத்து வீட்டில் 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர்…
Read More...

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற மூன்று பேர் கைது. திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…
Read More...

கவனக்குறைவான அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சம்…

கவன குறைவான அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு திருச்சி தனியார் மருத்துவமனை ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது . திருச்சி மாவட்டம், மணப்பாறை புத்தாநத்தத்தைச்…
Read More...