Browsing Category
கிரைம்
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருடன் உல்லாசமாக இருந்த தவெக மாவட்ட செயலாளர்.
மகளிர் அணி நிர்வாகியுடன் தகாத உறவில் இருந்த புகாரில் சிக்கிய தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்தவர்…
Read More...
Read More...
கேட்பாரற்று கிடந்த ரூ.1.17 மதிப்பிலான கஞ்சா திரவம்.சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி .
திருச்சி சுங்கத்துறை நடந்த அதிரடி சோதனையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள கஞ்சா திரவத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சுங்கத்துறை தலைமையிட அலுவலகத்தின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா…
Read More...
Read More...
திருச்சியில் தீராத வயிற்று வலியால் மின்விசிறியில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை
திருச்சி மேல சிந்தாமணியில் தீராத வயிற்று வலியால் மின்விசிறியில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை
உடலை கைப்பற்றி கோட்டை போலீசார் விசாரணை
திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (வயது 69) இவருக்கு தீராத…
Read More...
Read More...
2007 ல் ரூ.2000 லஞ்சம் வாங்கிய திருச்சி கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை.
திருவாரூர் மாவட்டம், கொரடாசேரி, வடக்கு மாங்குடி என்ற முகவரியில் வசித்து வந்த குணசீலம் மகன் சதீஸ்குமார் என்பவரது மூத்த சகோதரி சுமதி என்பவர் திருச்சி மாவட்டம் குண்டூர் கிராம சர்வே எண்.71/4ஏ-ல் 2160 சதுரடி வீட்டு மனையை தன் பெயரில் கிரையம்…
Read More...
Read More...
திருச்சி: என்ன ஒரு ஒற்றுமை : 3 சம்பவங்கள். 3 செல்போன் திருடர்கள் கைது 3 செல்போன்கள் பறிமுதல், 3…
போலீசார் அதிரடி வேட்டை :
திருச்சியில் செல்போன் திருடர்கள் 3 பேர் கைது
3 செல்போன்கள் பறிமுதல் - 3 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் கோரையாறு பாலம் அருகில் நின்று…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை
திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை
மர்ம நபர்களுக்கு உறையூர் போலீசார் வலை:
திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கற்பகம்…
Read More...
Read More...
கோட்டை பகுதியில் லாட்டரி நம்பர் எழுதிய நபரை அதிரடியாக கைது செய்த போலீசார் .
திருச்சி கோட்டை பகுதியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதியவர் செல்போனுடன் கைது.
கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 ம் நம்பர் லாட்டரி நம்பர்கள் செல்போன் மூலம் வாங்கி…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை . 4 பேரின்உடல்களும் அழுகிய…
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை .
உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு .
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் உணவில் விஷம் கலந்து,சாப்பிட்டு தற்கொலை…
Read More...
Read More...
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் இளம் தாய் தற்கொலை . காரணம் …
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் இளம் தாய்.தூக்கு போட்டு தற்கொலை .
உடலை கைப்பற்றி பொன்மலை போலீசார் விசாரணை .
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது…
Read More...
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது… Read More...
இங்கிலாந்து பக்தையின் விதி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முடிந்த பரிதாபம்.
இங்கிலாந்து பக்தையின் விதி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முடிந்த பரிதாபம்.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்
சைலேந்திர சவுலா .இவரது மனைவி நிஷா சௌலா (வயது 60). இவர் தனது சகோதரர் பிரதீப் குமார்…
Read More...
Read More...