Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய திருச்சி தலைமை காவலர் சஸ்பெண்ட்..

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அநாகரிகமாக பேசிய திருச்சி போலீஸ் தலைமை காவலர் சஸ்பெண்ட். போலீஸ் கமிஷனர் நடவடிக்கை. திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத்…
Read More...

திருச்சி பிரபல முருகன் கோவில் உண்டியலை 4 முகமூடி கொள்ளையர்கள் உடைத்து கொள்ளை முயற்சி.பக்தர்கள்…

திருச்சி உறையூர் பாளையம் பஜாரில் பிரபல முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி. 4 முகமூடி கொள்ளையர்கள் தூக்கிச் செல்ல முடியாததால் விட்டுச் செனற பரபரப்பு சம்பவம். திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
Read More...

திருச்சி போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.மோசடி நபர் கை கால்களை கட்டி தூக்கி வந்த…

திருச்சி அண்ணாசிலை அருகேயுள்ள பூசாரி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான அக்பர்கான் என்பவரது மனைவி பாத்திமா அண்ணாசிலை அருகே சூப் கடை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுவண்டி கடை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…
Read More...

தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. 2…

தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. பேரை தனியாக சென்று பிடித்த திருவெறும்பூர் ஆய்வாளருக்கு பாராட்டு. திருவெறும்பூர் அருகே கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்…
Read More...

திருச்சியில் அடகு வைத்த நகையை மீட பது குறித்த தகராறில் கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி.

திருச்சியில் குடும்பத் தகராறில் கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (வயது 34). இவர்களுக்கு…
Read More...

அமைச்சர் எல்லாம் எனக்கு ஆளே கிடையாது.தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக பகுதி செயலாளர் குறித்து…

முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரனுக்கு அனுமதி மறுப்பு. 108 வைணவ திருத்தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா மிகவும்…
Read More...

எங்களை தனியார் நிறுவனத்திற்கு ரூ.276 கோடிக்கு விற்க நீங்கள் யார்? மு க . ஸ்டாலின்,சேகர்பாபு, மேயர்…

அமைச்சர் சேகர் பாபு , மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன் என ரூ.250 கோடி ஒப்பந்தத்தில் பங்கு உள்ளது. நாப்கின்னிலும், ரத்தத்திலும், டயபர்களிலும் கைவைத்து ஜனங்களை கொரோனா காலத்தில் காப்பாற்றியவர்கள். அவர்களை நடுத்தெருவில்…
Read More...

3 கோடி டேர்ம் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை நூதன முறையில் கொன்று 3 மாதத்துக்குப் பின் சிக்கிய…

சென்னை திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளராக இருக்கிறார். இவர் பாம்பு கடித்து உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக அவரது 2 மகன்கள் உட்பட 6 பேர் கைது…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

திருச்சியில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு செசன்ஸ் கோர்ட் போலீசார் விசாரணை . நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50) இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று பயணிகளை…
Read More...

திருச்சி பொன்மலையில் கிறிஸ்மஸ் பர்ச்சேஸ் செய்ய வராமல் கிரிக்கெட் விளையாட சென்றதால் மனைவி தற்கொலை…

திருச்சி பொன்மலையில் கிறிஸ்மஸ் பர்ச்சேஸ் வராமல் கணவன் கிரிக்கெட் விளையாட சென்றதால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பொன்மலை போலீசார் விசாரணை திருச்சி மேல கல்கண்டார் கோட்டை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனியார் மருந்து…
Read More...