Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

டார்ச் லைட் கொடுத்து உதவிய பெண்ணையே காவலர் இருட்டில் …….. திருச்சி மாநகர போலீஸ்…

திருச்சி காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் ஒன்று வந்துள்ளது . அதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்ததாக ஒருவர் புகார்…
Read More...

திருச்சி அருகே பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேருக்கு வலை.

திருச்சி அருகே பழிக்கு பழியாக ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளிக்கூடு பிள்ளையார்…
Read More...

திருச்சியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல சிந்தாமணி பகுதியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குறை பிரசவ சிசுவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில்…
Read More...

மறை மாவட்ட சொகுசு அறையில் இளம் பெண்ணுடன் தங்கியிருந்த அருட்தந்தை. கையும் களவுமாக சிக்கிய பரபரப்பு…

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இல்ல வளாகத்தின் ஒரு பகுதியில் டி எம் எஸ் எஸ் எஸ் (TMSSS) என அழைக்கப்படும் தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொசைட்டி கட்டிடம் உள்ளது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் அதன்…
Read More...

திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி.

திருச்சி புத்தூரில் இன்று மெடிக்கல் ரேப் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாப பலி. போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (வயது 45). மருந்து…
Read More...

போக்ஸோ வழக்கு இருக்கும் போதே பிளஸ் டூ மாணவரை குத்தி கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

கரூர் மாவட்டம் குளித்தலையில்பிளஸ் டூ மாணவரை கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் சிறையில் உள்ள வாலிபர் நேற்று புதன்கிழமை குண்ட சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டார் . கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் 2வது மனைவி இறந்த துக்கத்தில் 65 வயதுக்காரர் தற்கொலை.

திருச்சி அரியமங்கலத்தில் 2வது மனைவி இறந்த துக்கத்தில் 65 வயதுக்காரர் தற்கொலை. திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள்.…
Read More...

திருச்சி செந்தனீர்புரத்தில் தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறித்த 2 பேர் கைது

திருச்சி செந்தனீர்புரத்தில் தனியார் கம்பெனி மேனேஜரிடம் நகை பறித்த 2 பேர் கைது . ஒருவருக்கு வலை . சென்னை சாலிகிராமம் நேரு நகரை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரன் (வயது 59) இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மண்டல…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் 1400 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்தவர் கைது.

கால்நடைகள் , கோழித்தீவனம் தயாரிக்க கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய திருச்சியில் 1400 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்தவர் கைது. திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர்…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டின் பூட்டை திறந்து 4 1/4 பவுன்…

திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் வீட்டின் பூட்டை திறந்து 4 பவுன் நகைகள் கொள்ளை. மர்ம நபர்கள் கைவரிசை. கேகே நகர் போலீசார் விசாரணை . திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை காவலர்…
Read More...